கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய உத்தரவு

அனுராதாபுர சிறைச்சாலையில் அச்சுறுத்தப்பட்ட கைதிகளது பாதுகாப்பை உறுதி செய்யுமாறு உயர் தீமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்நாள் சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர்…

5ம் தரத்திற்குட்பட்ட ஆரம்ப பிரிவு பாடசாலைகள் ஆரம்பம்

நாட்டில் நிலவும் கொவிட் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு அமுல்படுத்தப்பட்டிருந்த நாடு முடக்கம் கடந்த முதலாம் திகதி கொவிட் கட்டுப்பாடுகளுக்கமைய வழமைக்குக்…

ஆசிரியர் தினம் இன்று – ஜனாதிபதியின் வாழ்த்து

உலக ஆசிரியர் தினம் இன்று ஒக்டோபர் 05 அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த நிலையில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அறிவு, ஞானம் மற்றும்…

இந்திய வெளியுறவு செயலாளர், த.மு.கூ சந்திப்பு

இந்திய வெளியுறவு செயலாளர் ஹரிஷ் வர்மன் ஸ்ரீங்லா , மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு இடையிலான சந்திப்பு நேற்று இரவு நடைபெற்றது.…

வழமைக்கு திரும்பியது FB, WhatsApp,Intagram

நேற்று இரவு முதல் செயலிழந்திருந்த சமூக வலைத்தளங்களான Face Book, WhatsApp, Instagram ஆகிய தளங்கள் மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளன. சுமார்…

தொடுகை உணர்வு, வெப்ப உணர்வு ஆராய்சிக்காக நோபல் பரிசு

சூரியனது வெப்பம் மற்றும் அன்பான ஒருவரின் அரவணைப்பை எமது உடல்கள் எப்படி உணர்கின்றன எனக் கண்டறிந்த விஞ்ஞானிகள் இருவர் நோபல் பரிசை…

வட்ஸ்அப், இன்ஸ்ராகிராம் மற்றும் முகநூல் பாவனையாளர்களுக்கு

வட்ஸ்அப், இன்ஸ்ராகிராம் மற்றும் முகநூல் செயலிகள் தற்போது இயங்காதுள்ளமை தொடர்பாக வட்ஸ்அப் மற்றும் முகநூல் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. சிலரது வட்ஸ்அப்,…

ஜனாதிபதி கோட்டபாய, ஐரோப்பிய ஒன்றியம் சந்திப்பு

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவுக்கும், ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழுவுவுக்குமிடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றுள்ளது. ஜனநாயக ரீதியில் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்படுமென ஐரோப்பிய…

பிரதமர் மகிந்த , இந்திய வெளியுறவு செயலாளர் சந்திப்பு

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கோண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹரிஷ்வர்மன் ஷ்ரிங்லா இன்று (04) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை…

பேத்தியுடன் கொஞ்சி விளையாடிய ஜனாதிபதிகோட்டாபய

ஐக்கிய நாடுகள் கூட்ட தொடருக்கு அமெரிக்கா சென்றிருந்த இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜ்பக்ச இன்று (04.10) நாடு திரும்பியுள்ளார்.ஜனாதிபதி கோட்டாபய ராஜ்பக்சவின்…