2025ஆம் நிதியாண்டின் முதல் 04 மாதங்களுக்கான மீண்டெழும் செலவினங்கள், மூலதனச் செலவுகள், கடன் மறுசீரமைப்பு மற்றும் ஏனைய கடன் சேவைக்கான அனுமதியை…
செய்திகள்
மதுபான அனுமதிப்பத்திர வர்த்தமானி அறிவித்தலுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
மதுபான விற்பனை அனுமதிப்பத்திரத்துக்கான வருடாந்த கட்டணத்தை அதிகரிப்பதற்காக கடந்த அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதற்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.…
பண்டிகைக் காலத்தில் விசேட சோதனை நடவடிக்கை
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் விசேட சோதனை நடவடிக்கைகளுக்காக நாடளாவிய ரீதியிதில் 2000 அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.…
துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான பெண் பலி
அநுராதபுரம் – பதவிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியொன்றில் நேற்று இரவு பெண் ஒருவர் துப்பாக்கி சூட்டுக்குஇலக்காகி உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த…
பண்டிகை காலத்தில் உங்கள் அழகிய எதிர்காலத்தை Blue Ocean குழுமத்துடன் முதலீடு செய்யுங்கள்!
புது வருடத்தில் புதிய முதலீடுகளை செய்வது வழமை. அதேபோன்று புதிய வீடுகளை வாங்கவும் நீங்கள் முயற்ச்சிப்பீர்கள். அதற்கான முதற் படியில் கால்…
இன்றைய வாநிலை..!
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும்…
மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்களை மீள ஆரம்பிக்க உத்தரவு
மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலங்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்துமாறும், ஒப்பந்தம் செய்யப்பட்ட வேலைத்திட்டங்களை மீளாய்வு செய்து அவற்றில் பயனுள்ள வேலைத்திட்டங்களை…
சதொச ஊடாக ஒருவர் 05 கிலோ அரிசி, 3 தேங்காய் மாத்திரமே பெற முடியும்
லங்கா சதொச நிறுவனத்தினால் 05 கிலோ கிராம் நாடு அரிசி மற்றும் 3 தேங்காய்களை நுகர்வோருக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகநிறுவனத்தின்…
சிறந்த அரசொன்றைக் கட்டியெழுப்புவதில் ஊடகங்களை பங்குதாரர்களாகவே கருதுகிறோம் – ஜனாதிபதி
மிகச்சிறந்த அரசொன்றைக் கட்டியெழுப்பி அனைத்து பிரஜைகளுக்கும் சிறந்த வாழ்க்கைத்தரத்தை ஏற்படுத்தும் பணியில் ஊடகங்களைவெளிநபர்களாக அன்றி பங்குதாரர்களாக தான் கருதுவதாக ஜனாதிபதி அநுரகுமார…
இலத்திரனியல் ஊடக நிறுவன தலைவர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு
மிகச்சிறந்த அரசொன்றைக் கட்டியெழுப்பி அனைத்து பிரஜைகளுக்கும் சிறந்த வாழ்க்கைத்தரத்தை ஏற்படுத்தும் பணியில் ஊடகங்களை வெளிநபர்களாக அன்றி பங்குதாரர்களாக தான் கருதுவதாக ஜனாதிபதி…