மின் கட்டணத்தை குறைப்பதற்கான யோசனை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு

மின்சார கட்டணத்தைக் குறைப்பதற்கான திருத்தப்பட்ட பிரேரணையை நாளை (06.11) பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்க உள்ளதாகஇலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அந்தத்…

மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களின் பின்னால் உள்ள அரசியல்வாதிகள் யார் – சபையில் சாணக்கியன் கேள்வி

பாராளுமன்றில் நேற்று (04.11) வெளியிடப்பட்ட புதிய மதுபானசாலை அனுமதி பத்திரங்களுடன் தொடர்புடைய விசாரணைகள் குறித்த தகவல்களை அரசாங்கம் வெளியிட வேண்டும் என…

இடைக்கால கணக்கறிக்கை இன்று பாராளுமன்றுக்கு

2025 ஆம் ஆண்டின் முதல் 04 மாதங்களுக்கான அரச செயற்பாடுகள் மற்றும் கடன் சேவைகளை தொடர்வதற்கான இடைக்கால கணக்கறிக்கை இன்று (05.11)…

இலங்கை தமிழரசுக் கட்சி, ஜனாதிபதி சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு நேற்று (04.12) பிற்பகல் ஜனாதிபதி…

அருண்தம்பி முத்து தமிழர் விடுதலைக்கூட்டணி கட்சிக்கு எதிராக செயற்படுவதாக குற்றச்சாட்டு

தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியின் தலைவர் அருண் தம்பிமுத்து தன்னிச்சையாக செயற்படுவதாகவும், கட்சியின் அனுமதியின்றி பல விடயங்களை செய்து வருவதாகவும், அவருக்கு…

இன்றைய வாநிலை..!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் அநுராதபுரம் மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல்,…

அரசாங்கத்தின் Clean Sri Lanka திட்டத்துக்கு உதவியளிப்பதாக உலக வங்கி உறுதி

அரசாங்கத்தின் Clean Sri Lanka வேலைத்திட்டத்திற்கு உலக வங்கியின் உதவிகள் வழங்கப்படுமென உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பரமேஷ்வரன் ஐயர் (Parameswaran…

அரிசி மற்றம் தேங்காய் தட்டுப்பாடின்றி பெற்றுக்கொள்ள முடியும்

இன்று முதல் நாளாந்தம் 200,000 கிலோ கிராம் அரிசியை வழங்குவதற்கு அரிசி ஆலை உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவர்த்தக வாணிப, உணவுப் பாதுகாப்பு…

தென்கொரியாவில் இலங்கையர்கள் குறித்து அரசாங்கம் அவதானம்

தென்கொரியாவில் ஏற்பட்டுள்ள அரசியல் அமைதியின்மை தொடர்பில் அவதானித்துவருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. தென்கொரிய ஜனாதிபதியால் அவசரகால இராணுவச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு…

கொள்ளையிடப்பட்ட சொத்துக்களை மீளப்பெற புதிய சட்டமூலங்கள்

கொள்ளையிடப்பட்ட சொத்துக்களை மீளப்பெறும் நோக்கில் 03 புதிய சட்டமூலங்கள் அடுத்த காலாண்டின் தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நீதி அமைச்சர் ஹர்ஷன…