உயிர் பாதுகாப்புக்காக, அதிகபட்சம் ஒரு துப்பாக்கி மாத்திரம் வழங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட துப்பாக்கிகளுக்கு விண்ணப்பித்தால், பாதுகாப்பு…
செய்திகள்
அரிசிக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும் என எச்சரிக்கை
எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், அரிசிக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும் என அகில இலங்கை…
இன்றைய வாநிலை..!
மத்திய, வடமேற்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய…
உயர்தரப் பரீட்சை இன்று மீள ஆரம்பம்
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று (04.12) முதல் மீள ஆரம்பமாகவுள்ளது. அனர்த்த நிலைமைகளால் உயர்தரப் பரீட்சை இரண்டு சந்தர்ப்பங்களில்…
அஸ்வெசும கொடுப்பனவை இரண்டு கட்டங்களாக நீடிக்க அமைச்சரவை அனுமதி
பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கான அஸ்வெசும கொடுப்பனவை இரண்டு கட்டங்களாக நீடிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும்அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அதற்கமைய, எதிர்வரும் டிசம்பர்…
உயர்தரப் பரீட்சை நாளை மீள ஆரம்பம்
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நாளை (03.12) முதல் மீள ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. அனர்த்த நிலைமைகளால் உயர்தரப்…
உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை மீளப்பெற அமைச்சரவை அனுமதி
2023 ஆம் ஆண்டு பொறுப்பேற்கப்பட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை மீளப்பெறுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவை தீர்மானங்கள் அறிவிக்கும் ஊடக…
லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் திருத்தம்?
லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் டிசம்பர் மாதம் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. உலக சந்தையில் எரிவாயு…
நாடாளுமன்றம் நாளை இரவு 9.30 மணி வரை நடைபெறும்
நாடாளுமன்றத்தை நாளை இரவு 9.30 வரை நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக நிலவிய சீரற்ற காலநிலையினால்…
முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பட்டியல் எம்.பி பதவிப்பிரமாணம்
முஸ்லிம் காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய பட்டியலில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட எஸ். எம். நளீம் சபாநாயகர் அசோக ரன்வல முன்னிலையில் இன்று…