ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களை விசாரிக்க முழு அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு தேவை என வலியுறுத்திஇலங்கை ஊடக வல்லுநர்கள் பணியகத்தினால் ஜனாதிபதி…
செய்திகள்
பாராளுமன்றம் இன்று கூடுகிறது
பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது பாராளுமன்ற வார சபை அமர்வு இன்று (03.11) சபாநாயகர் அசோக ரங்வல தலைமையில் கூடவுள்ளது. பாராளுமன்றம் இன்று…
இன்றைய வாநிலை..!
இன்றைய தினம் கிழக்கு மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில்…
ஜனாதிபதி மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் இடையே கலந்துரையாடல்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (02.11) நடைபெற்றது. எதிர்வரும் மாதங்களில்…
பிரதம நீதியரசராக முர்து பெர்னாண்டோ சத்தியப்பிரமாணம்
இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக, உயர் நீதிமன்ற நீதியரசர் முர்து நிரூபா பிதுஷினி பெர்னாண்டோ இன்று (02.11) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி…
இசுறுபாய முன்பாக பதற்றமான சூழ்நிலை
கொழும்பு, இசுறுபாய முன்பாக இடம்பெறும் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆசிரியர் சேவையில் பணியமர்த்தி, நிரந்தர நியமனம்…
உச்சத்தை தொட்ட தேங்காய் விலை..!
தற்போது சந்தையில் தேங்காய்க்கு தட்டுப்பாடு நிலவி வருவதால், தேங்காய் விலை அதிகளவில் உயர்ந்துள்ளது. இதன்படி சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை 200…
இன்றைய வாநிலை..!
வட மாகாணத்தில் இன்று (02) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. காலி மற்றும் மாத்தறை…
அமைச்சர் சரோஜா போல்ராஜ் மன்னார் விஜயம்.
மன்னாரில் சீரற்ற காலநிலையால் பாதிப்படைந்து தொடர்ந்து தங்கள் இருப்பிடத்துக்கு திரும்பிச் செல்ல முடியாது பாதுகாப்பு மையங்களில் தங்கி வாழும் மக்களை மகளிர்…
நிறுத்தப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பிக்க சஜித் கோரிக்கை
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் ஜப்பான் தூதுவர் அகியோ இசோமடாவுக்கும் (Isomata Akio) இடையிலான சந்திப்பொன்று இன்று (01.12) கொழும்பில் இடம்பெற்றது.…