வருமான வரி அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள் இன்று

2023/2024 வருமான வரி அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள் இன்று என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. அறிக்கைகள் நிகழ்நிலையில் மாத்திரமே…

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. 24 மாவட்டங்களில் 141, 268 குடும்பங்களைச் சேர்ந்த 475, 000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகஅனர்த்த…

தொற்று நோய்கள் குறித்து எச்சரிக்கை

தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக வைரஸ் காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்கள்பரவும் அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.…

வட தமிழகம்-புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரும் ஃபெங்கல் புயல்

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெங்கல் புயல் நேற்று (29.11) இரவு 11.30 மணியளவில் திருகோணமலைக்கு வடக்கே சுமார் 360 கிலோமீற்றர் தொலைவிலும்,…

மாவீரர்தின அனுஷ்டிப்பு அனுமதிக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பு

வடக்கு கிழக்கில், மாவீரர் நினைவேந்தல் தடையின்றி இடம் பெற வழி செய்த ஜனாதிபதி அனுர குமாரவிற்கு, தனது நன்றிகளை பாராளுமன்ற உறுப்பினர்…

தென்குஜராத் வர்த்தக மற்றும் தொழில்துறை பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம்

தென்குஜராத் வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளன (SGCCI) பிரதிநிதிகள் பத்து பேர் உள்ளிட்ட தூதுக்குழு ஒன்று 2024 நவம்பர் 24 முதல்…

அழிவடைந்த பயிர்களுக்கு இழப்பீடு

சீரற்ற வாநிலையால் அழிவடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். நெல், சோளம், உருளைக்கிழங்கு,…

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதுவர், பிரதமர் சந்திப்பு

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் (UAE) தூதுவர் காலித் நாஸீர் அல் அமேரி ஆகியோருக்கு…

கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் குறைவடைந்த பணவீக்கம்

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் படி, கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் நவம்பர் மாதத்திற்கானபணவீக்க வீதம் குறைவடைந்துள்ளது. இதன்படி, ஒக்டோபர் மாதத்தில் -0.8…

அரிசி இறக்குமதிக்கான விநியோகஸ்தர்களை தெரிவு செய்வதற்காக விலைமனு கோரல்

அரிசி இறக்குமதிக்கான விநியோகஸ்தர்களை தெரிவு செய்வதற்காக இன்று(29.11) முதல் விலைமனு கோரப்படவுள்ளதாகலங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது. அரிசியை இறக்குமதி செய்வது தொடர்பில்…