அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானம்

குறுகிய கால அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக 70,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சதொச மற்றும் அரச…

ஹரின் பெர்னாண்டோவுக்கு பிணை

2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.…

வடக்கை வென்ற, தெற்கைச் சேர்ந்த முதல் தலைவர் அனுர – சீன தூதுவர்

வடக்கை வென்ற, தெற்கைச் சேர்ந்த முதல் தலைவர் அனுரகுமார திசாநாயக்க என இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்துள்ளார். வடக்கிற்கு…

குற்றப் புலனாய்வு திணைக்களத்திலிருந்து வெளியேறினார் பிள்ளையான்

குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று காலை (20.11) முன்னிலையாகிய பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் 05 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின்னர்…

வெங்காயத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு

பெரிய வெங்காயத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ கிராம் உள்நாட்டு…

முன்னாள் அமைச்சர் ஹரின் கைது

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த பொதுத் தேர்தல் காலப்பகுதியில் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக…

இன்றைய வாநிலை..!

மேல், சப்ரகமுவ மற்றும் வடக்கு மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில்…

புதிய அமைச்சுக்களின் செயலாளர்கள் நியமனம்

பிரதமரின் செயலாளர், அமைச்சரவை செயலாளர் உட்பட 16 அமைச்சகங்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க…

சபாநாயகராக பிமல் ரத்நாயக்க நியமனம்!

10 ஆவது பாராளுமன்றத்தின் சபைத் தலைவராக அமைச்சர் பிமல் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். இவர் புதிய அரசாங்கத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும்…

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பேச்சாளராக நளிந்த ஜயதிஸ்ஸ நியமனம்!

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பேச்சாளராக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில்…