எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு 13ஆம் திகதி புதன்கிழமை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கக் கல்வி…
செய்திகள்
இன்றைய வாநிலை..!
மத்திய, சப்ரகமுவ, ஊவா, மேல் மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றரிலும் அதிகரித்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமேல்…
புதிய தூதுவர்கள் இருவர் ஜனாதிபதியிடம் நற்சான்று பத்திரங்கள் கையளிப்பு
இலங்கைக்கு புதிதாக உத்தியோகபூர்வ நியமனம் பெற்ற இரு தூதுவர்கள் இன்று (07) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் ஜனாதிபதி அலுவலகத்தில் தமது நன்சான்றுப்…
அரிசி மற்றும் நெல் கையிருப்பு அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு
அரிசி மற்றும் நெல் இருப்பு தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் இன்று (07.11) கையளிக்கப்பட்டது.…
விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட மைத்திரியின் ரிட் மனு
தனக்கு எதிராக விடுக்கப்பட்ட அழைப்பாணையை ரத்து செய்து கோட்டை நீதவான் நீதிமன்றை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…
ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தை உருவாக்கும் – சஜித்
எதிர்வரும் பொதுத்தேர்தலில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை பெற்று, ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தை உருவாக்கி, மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க…
அஸ்வெசும கொடுப்பனவை பெறாதோருக்கான மகிழ்ச்சி செய்தி
கடந்த காலங்களில் அஸ்வெசும கொடுப்பனவை பெற்றுக் கொள்ளாத குடும்பங்கள் அல்லது தனிநபர்கள் இருப்பின் விசாரணை நடத்தி அவர்களுக்கு நீதி வழங்கப்படும் என…
பொதுத் தேர்தல் – வாக்களிக்க விடுமுறை வழங்காமை குறித்து முறைப்பாடு
பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக அரச மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு போதுமான விடுமுறை வழங்கப்படவில்லை என முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு…
இன்றும் நாளையும் தபால் மூல வாக்களிப்பு
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றும் நாளையும் இடம்பெறவுள்ளன. அண்மையில் தபால் மூலம் வாக்களிக்க முடியாத அரச சேவையாளர்களுக்கே…
இன்றைய வாநிலை..!
வட மாகாணத்தில் சில இடங்களில் 50 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மற்றும்…