மேற்கு, சபரகமுவ, மத்திய, வடமேற்கு, வடமத்திய, ஊவா மாகாணங்கள் மற்றும் அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்கு மேல்…
செய்திகள்
”விசாரணைகள் தற்போதைய அரசின் கீழ் முன்னேற்றம் பெற்றுள்ளது” பேராயர் தெரிவிப்பு!
2019ம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களுக்கு உட்பட்ட விசாரணைகள் தற்போதைய அரசின் கீழ் முன்னேற்றம் காணப்படுவதாக கொழும்பு உயர்…
சமாதானப் பயணத்திற்கு முழு ஆதரவு தெரிவித்து ஜனாதிபதி X தளத்தில் பதிவு!
இன்று (21.04) நாட்டில் அதிகாரப்பூர்வமாகத் ஆரம்பமாகும் சமாதானப் பயணத்திற்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி…
ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் கடிதங்களை கையளித்தார் புதிய வத்திக்கான் தூதுவர்!
இலங்கைக்கான வத்திக்கானின் புதிய தூதுவராக (Apostolic Nuncio) நியமிக்கப்பட்டுள்ள பேராயர் அதிமேதகு ஆண்ட்ரே ஜோஸ்வோவிச் (Andrzej Józwowicz), நேற்று (20.04) காலை…
இந்திய துணை ஜனாதிபதி நுவரெலியாவிற்கு விஜயம்!
இந்திய துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் இன்று (20.04) காலை நுவரெலியா நகரத்திற்கு விஜயம் செய்து, இந்திய வம்சாவளி மலையகத்…
சர்வதேச சந்தையில் எண்ணெய் விலைகளில் மாற்றம்!
ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் ஈரான்- அமெரிக்க பேச்சுவார்த்தைகள் குறித்து நிலவும் அனிச்சைத்தன்மை காரணமாக உலக எண்ணெய்…
பல இடங்களில் மாலை வேளையில் மழை!
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் இருப்பதாக…
புதுவருடகாலத்தில் அதிகரித்த விபத்துகள் – பொலிஸாரின் கோரிக்கை!
ஏப்ரல் 10 முதல் 18 வரையிலான புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் நடந்த விபத்துக்களில் 80 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மக்கள் அதிக அவதானத்துடன்…
”புதிய பதவி தொடர்பான செய்திகள் பொய்யானவை” – ஏர் வைஸ் மார்ஷல் சம்பத்!
தமக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கிடைக்கவிருப்பதாகக் கூறப்படும் ஊடகச் செய்திகள் பொய்யானவை என பாதுகாப்புச் செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத்…
AI இருப்பதால் பொருளாதார கொள்கைகளை மாற்ற நேரிடும் – எலன் மஸ்க்!
உலகின் செல்வந்தரான எலன் மஸ்க் செயற்கை நுண்ணறிவு (AI) எதிர்காலத்தில் பல வேலைகளை மாற்றக்கூடும் என எச்சரித்துள்ளார். இதனால், எதிர்காலத்தில் மக்களுக்கு…