மத்திய, சப்ரகமுவ, வடமத்திய , ஊவா மாகாணங்களில் மற்றும் குருநாகல் மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த பலத்த…
செய்திகள்
முறைமை மாற்றத்தால் தீர்வு கிடைக்கவில்லை சஜித் குற்றச்சாட்டு
ஜனாதிபதி தலைமையிலான ஜே.வி.பி அரசாங்கம் நாட்டுக்கு நகைச்சுவைகளை வழங்கி வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 2024…
லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை தொடர்பில் வெளியான தகவல்
லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் நவம்பர் மாதம் எதுவித மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 12.5 கிலோ கிராம்…
கடவுச்சீட்டு பிரச்சினைக்கு தீர்வு
கடவுச்சீட்டு பிரச்சினைக்கு தீர்வாக இணையவழியூடாக கடவுச்சீட்டுக்களை பெற்றுக் கொடுக்க தீர்மானித்துள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. நிகழ்நிலை ஊடாக கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக்…
பொதுத்தேர்தலை நடத்துவதற்கான திகதி குறித்த மனு – உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
பாராளுமன்றத் தேர்தலை 14 ஆம் திகதி நடத்துவது அரசியலமைப்புக்கு முரணானது எனத் தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம்…
லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறித்து வெளியான தகவல்
இந்த மாதத்திற்கான சமையல் எரிவாயு விலையிலும் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. சர்வதேச சந்தையில்…
லொஹான் ரத்வத்தேவின் மனைவிக்கு விளக்கமறியல்
சட்டவிரோதமான முறையில் பொருத்தப்பட்ட சொகுசு காரை பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேவின் மனைவி எதிர்வரும் 07ஆம்…
பொதுத்தேர்தலை நடத்துவதற்கான திகதி குறித்த மனு இன்று பரிசீலனைக்கு
பொதுத்தேர்தலை நடத்துவதற்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனு இன்று (04.11) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. உயர் நீதிமன்றத்தின் ஐவர்…
இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படும் தட்டம்மை தடுப்பூசி திட்டம்
இன்று (04.11) முதல் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விசேட தட்டம்மை தடுப்பூசி திட்டத்தை நடைமுறைப்படுத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை…
இன்றைய வாநிலை..!
ஊவா, கிழக்கு, மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும்…