மேஷம் – ஆர்வம் ரிஷபம் – பணிவு மிதுனம் – பாசம் கடகம் – செலவு சிம்மம் – அனுகூலம் கன்னி…
செய்திகள்
சக்தி வாய்ந்த நாடாளுமன்றத்தை உருவாக்க தயார் – அநுர
தமது அரசாங்கத்தை ஒருபோதும் கவிழ்க்க முடியாது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் இன்று (03.11.24) மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு…
இடைநிறுத்தப்பட்டுள்ள உயர்ஸ்தானிகர்கள், தூதுவர்களை மீண்டும் அழைக்கத் தீர்மானம்
கடந்த அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட 15 உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்களை மீண்டும் நாட்டுக்கு அழைக்க வெளிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளது. ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய ஜனாதிபதியின்…
அஸ்வெசும கொடுப்பனவு – முறைகேடுகள் தொடர்பில் ஆராயகுழு நியமனம்
அஸ்வெசும கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கையின் போது அநீதி இழைக்கப்பட்டோரை கண்டறிவதற்கும் முறையான விசாரணை நடத்துவதற்கும் சமூக பாதுகாப்பு மற்றும் வெகுஜன ஊடக…
அறுகம்பே சம்பவம் – இதுவரை அறுவர் கைது
அறுகம்பே பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுத்தியமைதொடர்பில் இதுவரை மாலைத்தீவு பிரஜை உட்பட அறுவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்புஅமைச்சர்…
நெல் மற்றும் அரிசி இருப்பு குறித்த கணக்கெடுப்பு ஆரம்பம்
பத்து மாவட்டங்களில் உள்ள நெல் மற்றும் அரிசி இருப்பு குறித்த கணக்கெடுப்பு இன்று முதல் ஆரம்பமானதாக நுகர்வோர் விவகார அதிகார சபை…
கோழி இறைச்சிக்கு அதிக கேள்வி
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சிக்கு அதிக கேள்வி ஏற்படக்கூடும் என அகில இலங்கை கோழிப்பண்ணை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. பன்றி…
புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் தூதுக்குழு தலைவரை சந்தித்த பிரதமர்
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் (IOM) தூதுக்குழு தலைவர் கிறிஸ்டின் பி பார்கோவுக்கும் (Kristin B.…
இன்றைய வாநிலை..!
மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின்…
ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு, சம்பள…