பொதுத்தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினமாக நாளைய தினம் (02.11) அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் அட்டைகளை விநியோகிக்க 2,090 தபால்…
செய்திகள்
பிரதமர் -ஜேர்மன் தூதுவர் இடையே சந்திப்பு
பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் ஜேர்மன் தூதுவர் பீலிக்ஸ் நியுமன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு. பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும்…
மஹிந்தவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் பொய்யானது
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகம் கவனம் செலுத்தியுள்ளது. அந்த செய்திகள்…
சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு
2024 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் நாட்டிற்கு வருகைத் தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 16 இலட்சத்தைக் கடந்துள்ளது. இதன்படி,…
லொஹான் ரத்வத்த வைத்தியசாலையில் அனுமதி
விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீர் சுகவீனம் காரணமாக அவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத்…
இன்றைய வாநிலை..!
மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின்…
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கைது
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கண்டியில் வைத்து இன்று(31.10) கைது செய்யப்பட்டுள்ளார். நுகேகொடை மிரிஹானையில் உள்ள அவரது மனைவி வீட்டில்…
அறியாமை இருளை அகற்றி ஞானத்தின் ஒளியால் உலகமே ஒளிமயமாகட்டும்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தனது வாழ்த்து செய்தியை தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்துச் செய்தியில்…
அனைவரது வாழ்க்கையிலும் ஒளியை தரட்டும்
உலக வாழ் இந்து மக்களால் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் ஹரிணி அமரசூரிய தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்துச்…
ஜனாதிபதியின் தீபாவளி வாழ்த்துச் செய்தி
இருள் நீங்கி ஒளிமயமாவதை அடையாளப்படுத்தும் முகமாக உலக வாழ் இந்து பக்தர்களால் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. சுதந்திரத்திற்கு பின்னர் இருளிலிருந்து வெளிச்சத்தை…