தீபாவளியை முன்னிட்டு ரயில் நிலைய அதிபர்கள் முக்கிய தீர்மானம்

ரயில் நிலைய அதிபர்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை நேற்று (30.10) நள்ளிரவுடன் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின்…

மீண்டும் வரிசை யுகம் ஏற்பட்டுள்ளது – சஜித் குற்றச்சாட்டு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தேர்தலின் போது வழங்கிய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்…

பிரதமர் மற்றும் இலங்கைக்கான சீன தூதுவர் இடையே சந்திப்பு

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் இலங்கைக்கான சீன தூதுவருக்கிடையிலான சந்திப்பு. பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் இலங்கைக்கான சீனக்…

உயர்தர பரீட்சை குறித்து வெளியான தகவல்

கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை ஏற்கனவே திட்டமிட்டவாறு எதிர்வரும் 25ஆம் திகதி ஆரம்பமாகும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் டிசம்பர்…

தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

எதிர்வரும் பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 1042 ஆக அதிகரித்துள்ளது. தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 297 முறைப்பாடுகளும்…

ரஞ்சன் ராமநாயக்கவின் வேட்புமனுவுக்கு எதிரான மனு நிராகரிப்பு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் சார்பில் கம்பஹா மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்…

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை

முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று(30.10) பிணை வழங்கியுள்ளது. அண்மையில் கொழும்பிலுள்ள ஹோட்டலில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட BMW…

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள அனைத்து தமிழ் மொழி மூலமான அரச பாடசாலைகளுக்கும் எதிர்வரும் நவம்பர் 01ம் திகதி விடுமுறை…

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஆரம்பம்

2024ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று (30.10) ஆரம்பமானது. தேர்தல் அலுவலகங்கள், மாவட்டச் செயலகங்களின் உத்தியோகத்தர்கள் மற்றும்…

ரயில் சேவை முடங்கும் சாத்தியம்

அமைச்சருடனான கலந்துரையாடல் தோல்வியடையும் பட்சத்தில் இன்று (30.10) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.…