வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானம்

சில நடைமுறைகளுக்கு உட்பட்டு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை…

ஐக்கிய தேசிய கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது – சுப்பையா ஆனந்தகுமார்

நாட்டிலுள்ள பழமையான கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தற்போது தனிநபர் ஆதிக்கம் நிலவுவதால் கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது என ஐக்கிய தேசிய…

வங்கிக் கட்டமைப்பு மற்றும் தொழில் முனைவோரை பாதுகாக்க நடவடிக்கை

நாட்டை கட்டியெழுப்புவதுடன் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதில் தனக்கும், தற்போதைய அரசாங்கத்துக்கும் எந்தவொரு தரப்பினருடனும் விசேடமான தொடர்ப்புகள் இல்லை என்பதால் அதற்காக எடுக்க…

அறுகம்பை விசாரணையின் இரகசிய அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு

அறுகம்பையிலுள்ள சுற்றுலாத் தளங்களை இலக்கு வைத்து பயங்கரவாத தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் இரகசிய அறிக்கையொன்று…

நாடு மீண்டும் வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்படும் – சஜித்

ஐக்கிய மக்கள் சக்திக்கு பெரும்பான்மையை வழங்குவதே நாட்டிற்கு பொருத்தமான தெரிவாக இருக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச…

பொலிஸ்மா அதிபர் நியமனத்துக்கு எதிரான மனுத் தாக்கல் – உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

தேஷ்பந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமித்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பிரதிவாதியாக பெயரிடுவதற்கு…

இன்றைய வாநிலை..!

மேல், சப்ரகமுவ, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்…

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ள ரயில் நிலைய அதிபர்கள்

ரயில் நிலைய அதிபர்கள் அடுத்த 72 மணித்தியாலங்களுக்குள் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர். உரிய நடைமுறைகளை மீறி ரயில் நிலைய அதிபர்களை…

ரயில் சேவைகள் பாதிப்பு

கொழும்பு கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் தடம் புரண்டதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.…

தேசிய கொள்முதல் ஆணைக்குழுவைப் பலப்படுத்துவதற்கான திட்டத்தை வலியுறுத்திய ஜனாதிபதி

தேசிய கொள்முதல் ஆணைக்குழுவைப் பலப்படுத்துவதற்கான முறையான திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். தேசிய கொள்முதல் ஆணைக்குழுவின் அதிகாரிகளுடன்…