டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயாளர்களின்…
செய்திகள்
இலங்கையில் இந்தியப் போர்க் கப்பல்
இந்தியக் கடற்படையின் INS Kalpeni (T-75) அதிவேக போர்க் கப்பல் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று(19.10) கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது. 70…
ஜனாதிபதியால் மாத்திரம் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது – ஹரிணி
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க திறமையானவராக இருந்தாலும் தனியொருவரால் மாத்திரம் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது எனபிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். மஹரகமவில் இன்று…
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் – வெளியான விசேட அறிவிப்பு
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ சலுகைகள் எதுவும் மீளப்பெறப்படவில்லை என அரசாங்க தகவல் திணைக்களம் தெளிவுபடுத்தியுள்ளது. 1986 ஆம் ஆண்டின் 4…
சர்வஜன அதிகாரத்தின் தேர்தல் பிரச்சாரம் ஆரம்பமானது
பொதுத் தேர்தலுக்கான சர்வஜன அதிகாரத்தின் தேர்தல் பிரச்சாரம் அனுராதபுரத்தில் இன்று (19.10) ஆரம்பமானது. பிரச்சாரம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் சர்வஜன அதிகாரத்தின் தலைவர்…
கொழும்பு – மட்டக்களப்பு ரயில் சேவை வழமைக்கு
கொழும்பு கோட்டைக்கும் மட்டக்களப்புக்கும் இடையிலான ரயில் சேவை இன்று (19.10) மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாகரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. காட்டு யானைகள் கூட்டம்…
எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்
பொதுமக்களிடையே எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. எலிகளின் சிறுநீரால் நீர் மாசுபடுவதுடன், எலிக்காய்ச்சலை ஏற்படுத்தும் கிருமிகள் காயங்கள் ஊடாக…
வடக்குப் பாதையில் ரயில் சேவை மீள ஆரம்பம்
வடக்குப் பாதையில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ரயில் சேவையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அன்றைய தினம் யாழ்தேவி ரயில்…
இன்றைய வாநிலை..!
வடக்கு மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி…
முன்னாள் ஜனாதிபதியின் சேவை நாட்டுக்கு மீண்டும் தேவை – ருவான் விஜேவர்தன
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சேவை நாட்டுக்கு மீண்டும் தேவைப்படலாம்என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்தார்.…