இலங்கை கடற்படை, இரசாயன, உயிரியல், கதிர்வீச்சு மற்றும் அணு (CBRN) அவசரநிலை நிலைகளுக்கு எதிரான தயார்நிலையை மேம்படுத்தும் நோக்கில், திருகோணமலை துறைமுகத்தில்…
செய்திகள்
“போர்ச் சூழல் பொருளாதார வளர்ச்சியை மெதுவாக்குகிறது” – கிறிஸ்டலினா தெரிவிப்பு!
மத்திய கிழக்கில் தொடரும் போர், உலகளாவிய பணவீக்கத்தை அதிகரிக்கவும் பொருளாதார வளர்ச்சியை மெதுவாக்கவும் காரணமாகிறது என்று சர்வதேச நாணய நிதியத்தின் (IMF)…
சாத்தான்குள சம்பவம் – 9 பொலிசாருக்கு மரண தண்டணை!
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 19ம்…
சூப்பர் டீசல் விலையில் மாற்றம் – சினோபெக் அறிவிப்பு!
சூப்பர் டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 28 அதிகரித்து புதிய விலை லிட்டருக்கு ரூ. 600 ஆக நிர்ணயித்துள்ளதாக சினோபெக் நிறுவனம்…
பல இடங்களில் சூரியன் உச்சம் கொடுக்கும் சாத்தியம்!
இன்று (06.04) இலங்கையின் பேருவளை, குருளுபத்த, ரக்வான, கொடகவெல, உடவளவை மற்றும் தனமல்வில உள்ளிட்ட பல பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கும்…
ஏப்ரல் மாதத்தில் எரிபொருள் விநியோகம் சீராகும் – அமைச்சர் விஜித உறுதி!
மத்திய கிழக்கு மோதலால் ஏற்பட்ட தடைகளைத் தொடர்ந்து, எரிபொருள் விநியோகத்தை நிலைநிறுத்தும் முயற்சியாக ஏப்ரல் மாதத்தில் 9 எரிபொருள் கப்பல்கள் இலங்கைக்கு…
அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வேலைநிறுத்தம் தற்காலிகமாக இடைநிறுத்தம்!
அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் செயல்படுத்திய வேலைநிறுத்தம் இன்று (06.04) காலை 08.00 மணி முதல் தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அச்சங்கத்தின்…
லிட்ரோ எரிவாயு விலை உயர்வு!
இன்று (06.04) முதல் லிட்ரோ எரிவாயு விலை உயர்த்தப்படுவதாக நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, 12.5 கிலோ சமையல் எரிவாயு ரூ. 775…
ஏர்பஸ் ஒப்பந்த ஊழல் வழக்கு: சந்தேக நபர்களை கைது செய்ய உத்தரவு!
கொழும்பு முதன்மை நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷ அவர்களின் மகன் ஷமிந்திர ராஜபக்ச மற்றும்கபில சந்திரசேன அவர்களின் மனைவி பிரியங்கா…
அதிக வெப்பம் செல்லப்பிராணிகளுக்கு ஆபத்து – வைத்தியர் எச்சரிக்கை!
தற்போது நிலவும் கடும் வெப்பம், குறிப்பாக கருப்பு நிற முடி கொண்ட நாய்கள் மற்றும் பூனைகளுக்கு உயிரிழப்பிற்கும் காரணமாக அமையும் என…