எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமது கட்சியிலிருந்து எவரும் போட்டியிட மாட்டார்கள் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர்பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.…
செய்திகள்
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு வெளிநாடு செல்லத் தடை
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு வெளிநாடுசெல்ல கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (10.10) தடை விதித்துள்ளது. சட்டவிரோதமாக இறக்குமதி…
சீரழிந்து வரும் அரசியல் கலாச்சாரத்தை ஒதுக்கும் நேரம் – சஜித்
கட்சியாகவும் கூட்டணியாகவும் ஐக்கிய மக்கள் சக்தியாகிய நாம் இன்றைய தினம்(10.10) கொழும்பு மாவட்டத்திற்கான வேட்புமனுக்களைக் கையளித்தோம். இத்தேர்தலில் மக்கள் வழங்கும் ஆசீர்வாதங்களின்…
முன்னாள் மத்திய வங்கி ஆளுநருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை
முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட நான்கு நபர்களுக்கு எதிராகக் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று(10.10) குற்றப்பத்திரிகை…
முன்னாள் இராஜாங்க அமைச்சரின் வங்கிக் கணக்குகள் முடக்கம்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவலுக்கு சொந்தமான பல வங்கிக் கணக்குகளை முடக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊழல் தடுப்புச்…
பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை – தேசிய சுதந்திர முன்னணி அறிவிப்பு
இம்முறைப் பொதுத் தேர்தலில் போட்டியிடுடப்போவதில்லையென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி அறிவித்துள்ளது. அத்துடன் ஆளும்…
இன்றைய வாநிலை..!
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்…
விடைபெற்றார் ரத்தன் ‘டாடா’
இந்தியாவின் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா உடல்நலக்குறைவு காரணமாகக் காலமானார். 86 வயதான ரத்தன் டாடா, உடல்நலக்குறைவால் மும்பையில் உள்ள தனியார்…
இலங்கை நிராகரித்த தீர்மானம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றம்
இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தும் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை (UNHRC) ஏற்றுக்கொண்டுள்ளது.…
இலங்கை வியட்நாம் இடையில் நேரடி விமானச் சேவை
இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் டிரின் தி டெம் (Trinh Thi Tam) நேற்று(09.10) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்.…