இன்றைய வாநிலை..!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பல தடவைகள் மழைப்பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு…

நிவாரண திட்டங்கள்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு

இடைநிறுத்தப்பட்டுள்ள 2024/2025 பெரும்போகத்திற்கான உரம் வழங்குதல் மற்றும் மீனவர்களுக்கான நிவாரண திட்டங்களுக்குத் தேர்தல்கள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. செப்டம்பர் மாத நிலுவைத்…

இலஞ்சம் பெற்ற போக்குவரத்து திணைக்களத்தின் உயர் அதிகாரி கைது

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பணிபுரியும் பிரதி ஆணையாளர் உட்பட இருவர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களுள் குறித்த…

நாட்டுக்கு தீர்வுகளை வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிப்போம் – சஜித் 

தலைமைத்துவம் வகிக்கும் போது அந்தத் தலைமையின் கீழ் வெற்றி சாதனைகளை ஏற்றுக் கொள்வது போல், தோல்விகள், பின்னடைவுகளை சந்தித்தாலும் அதற்கான பொறுப்பையும்…

ரணிலை சந்தித்த இந்திய வெளி விவகார அமைச்சர்

உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளி விவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கர், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை…

இந்திய வெளிவிவகார அமைச்சர் – சஜித் இடையே சந்திப்பு

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவையும் சந்தித்து கலந்துரையாடினார். கொழும்பிலுள்ள இந்திய…

லங்கா சதொசவின் புதிய தலைவராக சமித்த பெரேரா

லங்கா சதொசவின் புதிய தலைவராக கலாநிதி சமித்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று வெள்ளிக்கிழமை உத்தியோகப்பூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றார். பிரதமர் கலாநிதி…

புதிய ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்த இந்திப் பிரதமர்

ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டிற்கு வருகைத்தந்த இந்திய வௌிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று (04.10) பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார…

IMF பிரதிநிதிகள், ஜனாதிபதி இடையேயான 02வது சந்திப்பு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிகளுக்கு இடையிலான இரண்டாவது சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில்இன்று (04.10) முற்பகல்…

இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கையில்

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று(04.10) இலங்கையை வந்தடைந்தார். இலங்கை ஜனாதிபதியுடன் இன்று(04.10) கலந்துரையாடுவதற்கு எதிர்ப்பார்ப்பதாக, கலாநிதி…