அரசு இயந்திரத்தின் மீது இருக்கும் கோபத்தை, வாக்குகளாக வாக்குப் பெட்டிகளினுள் ஈடும் செயற்படே இம்முறை ஜனாதிபதி தேர்தலில் இடம்பெற்றதாக முன்னாள் பாராளுமன்ற…
செய்திகள்
பல நாடுகளிலிருந்து பிரதமருக்கு வாழ்த்துக்கள்
புதிய பிரதமராக பதவியேற்றுள்ள கலாநிதி ஹரிணி அமரசூரியவை பிரதமர் அலுவலகத்தில் கடந்த 2ம் திகதி சந்தித்த பல நாடுகளின் தூதுவர்கள், தமது…
நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு முறையான திட்டம் – பிரதமர் ஹரிணி அமரசூரிய
நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு மிகச் சிறந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும், அதற்கு முறையான திட்டத்தின் அடிப்படையில் செயற்படுவது புதிய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனவும்…
அபிவிருத்தி திட்டங்களுக்கு நிதியுதவி வழங்கக் கொரியா எக்ஸிம் வங்கி இணக்கம்
இலங்கை அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க கொரிய எக்ஸிம் வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. கொரியா எக்ஸிம் வங்கியின் அதிகாரிகள் நேற்று(03.10)…
இன்றைய வாநிலை..!
வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய…
டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களுக்கு கேட்ஸ் மன்றம் ஆதரவு
கேட்ஸ் மன்றத்தின் சுயாதீன ஆலோசகர் சந்தித்த சமரநாயக்க நேற்று(03.10) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை…
ஐக்கிய தேசிய கட்சி – ஐக்கிய மக்கள் சக்தி ஒன்றிணைவு சாத்தியமா?
ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைவது தொடர்பில் கலந்துரையாடல்கள் ஆரம்பமாகியவுடன், ஐக்கிய மக்கள் சக்தி தரப்பிலிருந்தும் சாதகமான யோசனைகள் முன்வைக்கப்பட்டதாக ஐக்கிய மக்கள்…
அரச ஊழியர்களுக்கு பக்கபலமாக இருப்போம் – ஜனாதிபதி உறுதி
வினைத்திறன்மிக்க மக்கள் நல அரச சேவையை உருவாக்க தம்மை அர்ப்பணிக்கும் அரச ஊழியர்களுக்காக தாம் துணை நிற்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க…
பிறப்புச் சான்றிதழ் இல்லாத குழந்தைகள் இந்த மாதம் கட்டணமின்றி பெறலாம்
பிறப்புச் சான்றிதழ் இல்லாத குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழ் வழங்கும் வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டு வருவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…
பரீட்சை மோசடிகள் – 473 பெயர்கள் வெளியீடு
மோசடிகளை மேற்கோள்காட்டி பரீட்சைகள் திணைக்களத்தை முற்றாக மறுசீரமைக்கப்பட வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் தேர்வு…