பொறாமை, வெறுப்பு அரசியல் முறைமையிலிருந்து விலகி நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்…
செய்திகள்
நாடாளுமன்றத் தேர்தலை தொடர்ந்து உள்ளூராட்சி மன்றத் தேர்தல்
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் உடனடியாக நடத்தப்படும் என…
மத்திய வங்கி ஆளுநர்களின் ஓய்வூதிய கொடுப்பனவு இரத்து
இலங்கை மத்திய வங்கி ஆளுநர்களின் ஓய்வூதிய கொடுப்பனவு இரத்து செய்யப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் இந்த…
எல்பிட்டிய உள்ளூராட்சி சபைத் தேர்தல் – தபால் மூல வாக்கு பதிவு திகதி அறிவிப்பு
எல்பிட்டிய உள்ளூராட்சி சபைக்கான தபால் மூல வாக்கு பதிவுகள் எதிர்வரும் 14 ஆம்திகதி இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அன்றைய தினம்…
ஜனாதிபதிக்கு நாமல் விடுத்த சவால்
ராஜபக்ச ஆட்சியின் பொது பொது நிதியை கொள்ளையடித்ததாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை நிரூபிக்குமாறு ஜனாதிபதிஅனுரகுமார திசாநாயக்கவிற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச…
பஸ் கட்டணத்தை மீண்டும் திருத்தியமைக்குமாறு கோரிக்கை
எரிபொருள் விலைக் குறைப்புடன் ஒப்பிடுகையில் பஸ் கட்டண குறைப்பு போதாது என பஸ் சங்கங்கள் தெரிவித்துள்ளன. குறைந்தபட்சக் கட்டணமாக 25 ரூபாவாக…
இன்றைய வாநிலை..!
கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை…
பொதுத் தேர்தலிலும் எரிவாயு சிலிண்டர்?
நிறைவடைந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்த அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து, எதிர்வரும் பொதுத் தேர்தலில் புதிய…
ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு ஆதரவை உறுதிப்படுத்திய முக்கிய நாடுகள்
ஊழலற்ற சிறந்த ஆட்சியை உருவாக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு ஜப்பானிய அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் என இலங்கைக்கான…
புதிய அரசாங்கத்தைச் சந்தித்த சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள்
சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்தின் எதிர்கால செயற்திட்டம் குறித்து ஆராய்வதற்காகச் சர்வதேச…