இலங்கையின் நிலையான பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியில், நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடாத கொள்கைகளை கடைப்பிடித்து, அதன் இறையாண்மைக்கு மதிப்பளித்து, ஆக்கப்பூர்வமான பங்கை…
செய்திகள்
காலிமுகத்திடலில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் யாருக்குச் சொந்தமானது?
பாராளுமன்றம் கலைக்கப்படுவது தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாவதற்கு முன்னரே, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாகனங்கள் மீளக் கோரப்பட்டுள்ளதாக நேற்று(24.09) சில ஊடகங்களிலும்,…
பொதுத் தேர்தல் – தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் கோரல்
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களைஏற்றுக்கொள்ளும் காலக்கெடுவை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை…
முன்னாள் அமைச்சர் அலி சப்ரியின் அரசியல் பயணம் நிறைவு
தனது அரசியல் வாழ்வு நிறைவுக்கு வருவதாக முன்னாள் அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி X தளத்தில் பதிவிட்டுள்ளார். பொதுச் சேவையை…
புதிய ஜனாதிபதியின் விசேட உரை இன்று
புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று (25.09) நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார். இரவு 7.30 மணிக்கு இந்த விசேட உரை…
இன்றைய வாநிலை..!
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடும்…
பாராளுமன்றம் கலைக்கப்பட்டது
இன்று(24.09) நள்ளிரவு 12 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரத்துக்கு அமைய…
தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் எம்மோடு இணையலாம் – ஆனந்தசங்கரி
தமிழரசுக்கட்சிக்குள் பிளவுகள் ஏற்பட்டு பலர் பிரிந்து போயுள்ள நிலையில், அந்த கட்சியின் அதிருப்தியாளர்கள், அல்லது அந்த கட்சியில் இருந்து விலகியவர்கள் தமிழர்…
ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் நாயகமாக வைத்தியர் நஜித் இந்திக்க நியமனம்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் நாயகமாக வைத்தியர் நஜித் இந்திக்க நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில்…
புதிய அமைச்சரவை பதவியேற்பு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று மாலை பதவியேற்றுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் கீழ் பிரதமர் ஹரிணி…