அமைதியான சூழ்நிலையில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது ஏன் – பலரும் அச்சம்

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்ற நிலையில், நாடளாவிய ரீதியில் திடீரென…

அனுரவிற்கு சுமந்திரன் வாழ்த்து

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவார் என நம்பப்படும் தேசிய மக்கள் சக்தியின்ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்கவிற்கு நாடாளுமன்ற…

அனுர இன்று பதவியேற்பார்?

தேர்தல் திணைக்களம் இறுதி முடிவை இன்று(22.09) வழங்கினால் இன்றே அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியிடுவதில்…

ஊரடங்கு சட்டம் நீடிப்பு

ஊரடங்குச் சட்டம் இன்று(22.09) நண்பகல் 12.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இதனைத் தெரிவித்துள்ளார். நேற்று(21.09)…

தோல்வியை ஒப்புக் கொண்ட ரணில், சஜித்

2024 இலங்கை ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவின் தோல்வியை ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா பொதுவெளியில்…

காலை 6 மணி நிலவரம்: அனுர தொடர்ந்தும் முன்னிலை

வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இன்று(22.09) காலை 6.00 மணி வரையான காலப்பகுதிக்குள் வெளியிடப்பட்டுள்ள தபால் மூல தேர்தல் முடிவுகள் மற்றும் சில…

அதிகாலை 3 மணி நிலவரம்: அனுர முன்னிலை

வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இன்று(22.09) அதிகாலை 3.00 மணி வரையான காலப்பகுதிக்குள் வெளியிடப்பட்டுள்ள தபால் மூல தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் அனுரகுமார…

நுவரெலியா மாவட்டத்தின் தபால் மூல தேர்தல் முடிவுகள்

நுவரெலியா மாவட்டத்தின் தபால் மூல தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அனுரகுமார திசாநாயக்க – 8,946 (47.15%) ரணில் விக்ரமசிங்க – 5,087…

மாத்தறை மாவட்டத்தின் தபால் மூல தேர்தல் முடிவுகள்

மாத்தறை மாவட்டத்தின் தபால் மூல தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அனுரகுமார திசாநாயக்க – 19,712 (65.92%) ரணில் விக்ரமசிங்க – 5,088…

கொழும்பு மாவட்டத்தின் தபால் மூல தேர்தல் முடிவுகள்

கொழும்பு மாவட்டத்தின் தபால் மூல தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அனுரகுமார திசாநாயக்க – 20,864 (61.02%) ரணில் விக்ரமசிங்க – 7,645…