போதைப்பொருள் விநியோகம் அரசியல்வாதிகளின் அனுசரணையுடன் இடம்பெறுவதாக குற்றச்சாட்டு

நாட்டில் பாரிய விளைவுகளை உருவாக்கியுள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இல்லாதொழிக்கும் என அந்த கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்அனுரகுமார…

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று(15.09) நடைபெறவுள்ளது. பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகப் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதில் இம்முறை…

இன்றைய வாநிலை..!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய…

அடுத்த வருடம் தேசிய மகளிர் மாநாடு – ரணில் உறுதி 

இலங்கையில் பெண்களை வலுவூட்டுவதற்கான பிரதான திட்டத்தை தயாரிப்பதற்காக அடுத்த வருடம் பெண்கள் மாநாடு ஒன்று நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…

அனுரவின் வன்முறையால் பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளதாக சஜித் குற்றச்சாட்டு

மக்கள் விடுதலை முன்னணியின் வன்முறைகள் மற்றும் மிலேச்சத்தனமான செயற்பாடுகள் காரணமாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளதாக எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்…

ஒளிமயமான எதிர்காலத்திற்கு ஜனாதிபதியே தீர்வு என்கிறது ஈ.பி.டி.பி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்ந்து ஆட்சியில் இருந்தால் மாத்திரமே வீழ்ச்சியில் இருந்து மீள முடியும் என ஈ.பி.டி.பி தலைவர் அமைச்சர் டக்ளஸ்…

அனுரவை பாதுகாப்பது சுமந்திரன் – யாழில் ஜனாதிபதி

வடக்கின் அபிவிருத்தியை போன்றே அரசியல் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பேன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். யாழ்ப்பாணம் முற்றவெளி விளையாட்டரங்கில் இன்று…

அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் இரண்டு நாட்களுக்கு மூடப்படும் என மதுவரித்திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 21 மற்றும் 22…

ஜனாதிபதிக்கு அனுர பதில்

தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் இலங்கையின் பொருளாதாரத்தை மேலும் வீழ்ச்சியடை செய்யும் என்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கூற்றுக்கு அனுரகுமார…

கல்வி அமைச்சரின் விசேட அறிவிப்பு

கல்விப் பொது தராதர சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.…

Exit mobile version