ஐக்கிய மக்கள் சக்தி இலவச சுகாதார சேவையை வலுப்படுத்தி வைத்தியசாலைக் கட்டமைப்பை பலப்படுத்தும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.…
செய்திகள்
பெப்ரவரி முதல் வாகன இறக்குமதிக்கான தடை நீக்கம்
அடுத்த வருடம் பெப்ரவரி மாதத்திலிருந்து வானக இறக்குமதிக்கான தடை முற்றாக நீக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அறிவித்துள்ளார். வானக…
ஆங்கிலேயர் ஆட்சிக் கால குற்றவாளிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அநீதியான குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட தியுனுகே ஹென்றி பெட்ரிஸுக்கு மரணத்திற்குப் பின்னரான ஜனாதிபதி பொது…
சஜித்திற்காக பிரச்சாரத்தில் இறங்கிய மனைவி
ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து அவரது மனைவி ஜலனி பிரேமதாச மன்னார், முசலி பிரதேச செயலாளர்…
குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளரை நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (13) முன்னிலையாகுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலத்திரனியல் விசா முறை தொடர்பாக…
க.பொ.த உயர்தரப் பரீட்சை குறித்து வெளியான தகவல்
2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நவம்பர் மாதம் 25ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்த…
அனுர, சஜித்தின் திட்டத்தால் டொலர் பெறுமதி கூடும் – ஜனாதிபதி எச்சரிக்கை
திசைகாட்டி நாடு முழுவதும் வெறுப்பை விதைத்து வருவதாகவும், வெறுப்பு என்ற போர்வையின் ஊடாக அதிகாரத்தை பெற்றால் நாட்டுக்கு என்னநடக்கும் என்பதை மக்கள்…
வாக்குச் சீட்டுகள் இன்றும் நாளையும் விநியோகம்
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளில் 77% இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. சுமார் 13.2…
ஜனாசாக்கள் எரிப்பு – குரல் எழுப்பிய சஜித்துக்கு முஸ்லிம் சமூகம் பாராட்டு
கொவிட் ஜனாசாக்கள் எரிப்பு மற்றும் பலஸ்தீன விவகாரங்கள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் எடுத்த நடவடிக்கைகளுக்காக…
வரி வருமானத்தில் பாரிய அதிகரிப்பு
இந்த வருடத்தின் முதல் 8 மாதங்களில் வரி வருமானம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 28.5% அதிகரித்துள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.…