பெப்ரவரி முதல் வாகன இறக்குமதிக்கான தடை நீக்கம்

பெப்ரவரி முதல் வாகன இறக்குமதிக்கான தடை நீக்கம்

அடுத்த வருடம் பெப்ரவரி மாதத்திலிருந்து வானக இறக்குமதிக்கான தடை முற்றாக நீக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அறிவித்துள்ளார்.

வானக இறக்குமதிக்கான தடை முற்றாக நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அன்னிய செலாவணி கையிருப்பு அதிகரித்தமை மற்றும் இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்தமை போன்ற காரணங்களினால் அடுத்த வருடத்திலிருந்து வானக இறக்குமதிக்கான தடை முற்றாக நீக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.  

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version