இந்தியத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் இலங்கையில் 

இந்தியத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இந்த விஜயத்தின் போது அவர் இரண்டு நாட்கள் இலங்கையில்…

ஐக்கிய மக்கள் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியீடு

ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்படவுள்ளது. கண்டியில் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின்…

ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது

ஜனாதிபதி தேர்தலில் சுயாதீன வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் விஞ்ஞாபனம் கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் சற்று முன்னர்…

ஜே.வி.பி யின் தேர்தல் விஞ்ஞாபனம் சாத்தியமற்றது – ஜனக வக்கும்புர

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் விஞ்ஞாபனம் சற்று நேரத்தில் வெளியிடப்படும் என இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவித்துள்ளார். அதில் நாட்டிற்கு…

முக்கிய குற்றவாளி இலங்கைக்கு 

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபராகக் கருதப்படும் கீத்மால் பெனோய், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் டுபாயில் இருந்து நாட்டுக்கு…

இன்றைய வாநிலை..!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல்…

நாட்டை 2022 ஆம் ஆண்டுக்கு கொண்டு செல்லவே முயல்கின்றனர் – அலி சப்பிரி

தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி கட்சி ஆகியன செலவுகளை அதிகரித்து வரவுகளை அதிகரிக்கும் திட்டங்களையே முன்வைக்கின்றன. இவற்றின் மூலம்…

‘சொபாதனவி’ மின் உற்பத்தி நிலையத்தை திறந்து வைத்த ஜனாதிபதி

இலங்கையில் 1977 ஆம் ஆண்டு அரசாங்கம் ஆடைத் கைத்தொழிலை நாட்டின் பிரதான பொருளாதாரமாக மாற்றியது போன்று, புதுப்பிக்கத்தக்க வலுசக்தி துறையை அடுத்த…

எரிப்பதா நல்லடக்கம் செய்வதா? நியாயத்தின் பக்கமே நின்றோம் – சஜித்

எரிப்பதா நல்லடக்கம் செய்வதா என்கின்ற பிரச்சினையின் போது நாம் நியாயத்தின் பக்கமே இருந்தோம். WHO நிறுவனமும் நல்லடக்கத்திற்கான அனுமதி வழங்கியிருந்த போதும்,…

பொருளாதாரத்தை மேம்படுத்தும் பொறுப்பை எமது கட்சி ஏற்கும் – நாமல்

நாட்டின் பொது மக்களை புறக்கணிக்காமல் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பொறுப்பை தமது கட்சி ஏற்கும் எனஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல்…

Exit mobile version