முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்ய பரிந்துரைத்தோரின் பொறுப்புக்கூறலை ஆராய தெரிவுக்குழு – ஜனாதிபதி

கடந்த கொரோனா வைரஸ் பரவலின் போது மரணித்த முஸ்லிம்கள் மற்றும் ஏனைய மதத்தினரின் உடல்களை தகனம் செய்வதற்கு அரசாங்கத்திற்கு பரிந்துரைத்த தரப்பினரின்…

தேர்தலில் போட்டியிட ரணில் தகுதியற்றவர் என அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

பதில் பொலிஸ் மா அதிபரை நியமிக்கத் தவறியமை மற்றும் உயர் நீதிமன்றத்திற்கும் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கும் நீதியரசர்களை நியமிக்காமை என்பவற்றின் அடிப்படையில் ஜனாதிபதி…

அமரபுர பீடத்தின் நாயக்க தேரரை சந்தித்த ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வௌ்ளவத்தையிலுள்ள அமரபுர மகா பீடத்தின் தலைமையகத்திற்கு இன்று முற்பகல் (28.08)சென்றிருந்ததோடு, அங்கு அமரபுர மகா பீடத்தின் மகாநாயக்க…

திசைகாட்டி வெற்றி பெற பாடுபடுவோம் – அனுர

மக்களின் நோக்கமும் ஆட்சியாளர்களின் நோக்கமும் ஒன்றாக உள்ள அரசாங்கம் அமைக்கப்படும்என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.…

பொது ஒழுங்கைப் பேண ஆயுதப் படைகளுக்கு ஜனாதிபதி அழைப்பு

குறிப்பிட்ட பகுதிகளில் பொது ஒழுங்கைப் பேணுவதற்காக அனைத்து ஆயுதப் படை உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பொது பாதுகாப்பு…

எனது இனத்தை இழிவுபடுத்தினால் பார்த்துக்கொண்டு இருக்கமாட்டான் – மனோ MP

“என்னை பற்றி எதுவேணும் என்றால் சொல்லுங்கள். என்ன பெயர் வைத்து என்னவென்றாலும் சொல்லுங்கள். அதனை நான் பார்த்துக்கொள்வேன். கணக்கெடுக்க மாட்டேன். ஆனால்…

கடவுச்சீட்டு விநியோகத்தில் இன்று முதல் புதிய நடைமுறை

கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் போது முன்கூட்டி நேரம் ஒதுக்கும் முறைமை இன்று முதல் இடைநிறுத்தப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.…

தேர்தல் விஞ்ஞாபனங்களின் ஊடாக பொய்யான வாக்குறுதிகளை அளிப்பதாக குற்றச்சாட்டு

தேர்தல் பிரகடனங்களில் போலி வாக்குறுதிகளை வழங்குவதால் மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாதென தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொருளாதாரத்தை பலப்படுத்துவதன் மூலம்…

கோட்டா வீடு செல்லும் முன்பே சஜித் வீடு சென்றுவிட்டார்- வேலுகுமார் MP 

2015 ஆம் ஆண்டு முதல் தற்போதய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மலையக மக்களுக்கு பல அபிவிருத்தி திட்டங்களை வழங்கியுளார். அவரே அடுத்த…

இன்றைய வாநிலை..!

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என…

Exit mobile version