தொங்கு பாலம் வெட்டப்பட்டால் நாடு முழுமையாக ஆற்றில் விழும் – ஜனாதிபதி

அனைத்து மக்களுக்கும் சிறந்த வாழ்க்கைத் தரத்தை உருவாக்கும் தொலைநோக்குப் பார்வைகொண்ட புதிய இலங்கையைக் கட்டியெழுப்பும் திட்டம் உள்ளடக்கிய தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை…

A/L சித்தியடையாத வைத்தியர்கள் சர்ச்சை- உயர்கல்வி இராஜாங்க அமைச்சரின் பதில்

வவுனியாவில் மன்னாரிலும் வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வைத்தியர்கள், வெளிநாடுகளில் பட்டம் பெற்றவர்கள் என்றும், அவர்கள் இலங்கையில் உயர்தர கல்வியில் சித்தியாகவில்லை எனவும் வட…

சலுகைகளை நீக்க வேண்டும் எனக் கூறும் ஜே.வி.பியின் இரட்டை வேடம் – ஹர்ஷன ராஜகருணா

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சலுகைகளை நீக்க வேண்டும் என கூறும் மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்களே, தற்பொழுது குறித்த சலுகைகளைப் பெற்று வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற…

வெளியாகவுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் 02 அல்லது 03 வாரங்களில் வெளியாகும் என…

தேசிய சூப்பர் லீக் தொடர்: கண்டி, யாழ்ப்பாணம் அணிகளுக்கு வெற்றி

ஶ்ரீ லங்கா கிரிக்கெட்டினால் நடத்தப்படும் தேசிய சூப்பர் லீக் தொடர் இன்று(27.08) ஆரம்பமாகியது. தொடரின் முதலாவது போட்டியில் கண்டி மற்றும் காலி…

சமுர்த்தியே மக்களை வறுமையிலிருந்து காப்பாற்றியது – நாமல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச, சமுர்த்தி வேலைத்திட்டத்தை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். நாவலப்பிட்டியில் இடம்பெற்ற பேரணியின்…

தமிழ் தேசிய அரசியல் வாதிகள் மூவர் ஜனாதிபதியுடன் இணைவார்கள்-சுரேன் ராகவன்

வடக்கு, கிழக்குடன் தொடர்புடைய 03 முக்கிய தமிழ் அரசியல்வாதிகள் இன்று அல்லது நாளைக்குள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து கொள்வார்கள் என…

மருத்துவத் துறைக்கு தனித்துவமான சம்பள முறைமை முன்மொழிவு

சர்வஜன அதிகாரம் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர மற்றும் அரச வைத்திய அதிகாரிகள்சங்கத்தின் அதிகாரிகளுக்கிடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்ந கலந்துரையாடல்…

வறுமையை போக்க ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய வேலைத்திட்டம்

அஷ்ரப் அவர்களுடைய முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உட்பட பல கட்சிகள் ஐக்கிய மக்கள் கூட்டணியோடும் ஐக்கிய மக்கள் சக்தியோடும் இணைந்து எதிர்வரும்…

படகு கவிழ்ந்து விபத்து – இரு இந்திய மீனவர்கள் மாயம்

இந்திய மீனவர்கள் பயணித்த படகு கச்சத்தீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் விபத்திற்குள்ளானதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. படகிலிருந்த 4 மீனவர்களில் இருவர் நீரில்…

Exit mobile version