இந்தியத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் இலங்கையில் 

இந்தியத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் இலங்கையில் 

இந்தியத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

இந்த விஜயத்தின் போது அவர் இரண்டு நாட்கள் இலங்கையில் தங்கியிருந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட பலரைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

இலங்கை பாதுகாப்பு மாநாட்டு நடவடிக்கையின் தொடர்ச்சியாக இந்த விஜயம் அமைந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version