சர்வதேச ரீதியில் குரங்கம்மை தொற்றின் அதிகரிப்புடன், இலங்கையிலும் குரங்கம்மை தொற்று தொடர்பில் சுகாதார அதிகாரிகள் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர். குரங்கம்மை தொற்றை…
செய்திகள்
ஜனாதிபதி மாளிகையை பார்வையிட்ட 35,000 மாணவர்கள்
கடந்த இரண்டு வருடங்களில் சுமார் முப்பத்தைந்தாயிரம் பாடசாலை மாணவர்களுக்கு கொழும்பை சுற்றியுள்ள ஜனாதிபதி மாளிகை, பழைய பாராளுமன்ற கட்டிடத்திலுள்ள ஜனாதிபதி அலுவலகம்,…
சில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
மழையுடனான வானிலை காரணமாக ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. களுகங்கை, மகுரு கங்கை, ஜின் கங்கை ஆகியவற்றின் நீர்…
அர்ஜுன மகேந்திரனை மீள அழைத்து வருவதாக அனுர உறுதி
தாம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால், மத்திய வங்கி மோசடி தொடர்பில் நீதிமன்றத்தால் தேடப்பட்டு வரும் அர்ஜுன மகேந்திரனை மீண்டும் இலங்கைக்கு அழைத்து…
ஜப்பானில் நிலநடுக்கம்..!
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ஜப்பான், டோக்கியோவின் வடகிழக்கு பகுதிகளில் அந்நாட்டு நேரப்படி இன்று(19.08) இரவு 12.50 மணியளவில் 5.1 மெக்னிடியூட் அளவிலான…
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்போம் – சஜித்
ஜனாதிபதி முறையில் மாற்றங்களைக் கொண்டு வருவோம் என தலைவர்கள் வெட்டிக் கருத்து கூறினாலும் எந்த மாற்றமும் செய்யவில்லை. ஜனாதிபதி முறையில் மாற்றங்களைக்…
இன்றைய வாநிலை..!
நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாகவளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல்…
சஜித் கொச்சிக்கடை தேவாலயத்திற்கு விஜயம்
2024ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று(18.09) கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு விஜயம் செய்து…
துபாயில் பஹ்ரைன் சமூக சேவகருக்கு விருது
துபாய் எம்.டி.எஸ்.மேலாண்மை நிறுவனம் மற்றும் கல்லிடைக்குறிச்சி தேசிய அறக்கட்டளையின் சார்பில் 78வது இந்திய சுதந்திர தினத்தையொட்டி சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த…
அடுத்த 5 ஆண்டு காலம் இலங்கைக்கு பொற்காலம் – ஆனந்தகுமார்
வடக்கு, கிழக்கு மக்கள் மற்றும் மலையக மக்கள் உட்பட அனைத்து மக்களின் பேராதரவுடன் ஜனாதிபதி தேர்தலில் எமது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க…