ஈரான் தூதரகத்தில் இரங்கல் தெரிவித்த நாமல் 

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் திடீர் மரணத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ இரங்கல் தெரிவித்தார். கொழும்பில் உள்ள ஈரான் தூதரகத்திற்கு…

ஈரான் ஜனாதிபதியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த ஜனாதிபதி 

கொழும்பில் உள்ள ஈரான் தூதரகத்திற்கு இன்று(22.05) காலை சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் திடீர் மரணத்திற்கு…

இந்தியாவில் காணாமல் போன பங்களாதேஷ் பாராளுமன்ற உறுப்பினர் 

இந்தியா, கொல்கத்தாவிற்கு மருத்துவ சிகிச்சைக்காக வருகைதந்திருந்த பங்களாதேஷ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  பங்களாதேஷ் பிரதமர்…

கனேடா பிரதமரின் குற்றச்சாட்டை நிராகரித்த இலங்கை அரசாங்கம் 

இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாக கனேடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முன்வைத்துள்ள குற்றச்சாட்டை முழுமையாக நிராகரிப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை…

ரயில் தடம் புரள்வு..!

பொத்துஹெர மற்றும் பொல்கஹவெல ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது. குருநாகலிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த அலுவலக…

இன்றைய வானிலை..!

நாட்டின் பல பகுதிகளில் 150 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…

மருந்து பொருட்களுக்கு அதிகபட்ச சில்லறை விலை

50 வகை மருந்து பொருட்களுக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கவுள்ளதாக தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை தெரிவித்துள்ளது. தேசிய ஔடதங்கள்…

வேட்பாளராக களமிறங்கவுள்ள ரணில், உறுதிப்படுத்திய அமைச்சர் 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து அடுத்த மாதம் உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என அமைச்சர் மனுஷ நாணயக்கார…

ஊழலுக்கு எதிரான பொறிமுறையைக் கட்டியெழுப்ப வேண்டும் – சஜித் 

நமது நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமானால், சமூகத்தில் ஊழலை, அரச கட்டமைப்பின் ஊடாக இல்லாதொழிக்க வேண்டும். ஊழல், மோசடி, திருட்டு, கொள்ளை போன்றவற்றை…

யானை-மனித மோதலைக் கட்டுப்படுத்த 2 திட்டங்கள்

யானை-மனித மோதல் அதிகம் உள்ள கிராமங்கள் மற்றும் விளைநிலங்களைப் பாதுகாக்க, ‘தற்காலிக விவசாய மின் வேலி’ மற்றும் ‘கிராம மின் வேலி’…