ரத்துபஸ்வல துப்பாக்கிச்சூடு சம்பவம் – நீதிமன்றின் தீர்ப்பு

சுத்தமான குடிநீர் கோரி, கம்பஹா – ரத்துபஸ்வல பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிலர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்டசம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள்…

50 மில்லியன் ரூபா இலத்திரனியல் பொருட்களுடன் இருவர் விமான நிலையத்தில் கைது 

டுபாயிலிருந்து நாட்டிற்கு வருகை தந்த 2 இலங்கையர்கள்  கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்  குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் கைது…

O/L பரீட்சையின் போது மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி 

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் புதிய குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கடந்த 15ம் திகதி புதன்கிழமை நிறைவடைந்த க.பொ.த சாதாரண தரப்…

8  மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை..! 

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பதுளை, நுவரெலியா, இரத்தினபுரி, கண்டி, மாத்தளை, கேகாலை,…

இந்திய கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 14 இலங்கை மீனவர்கள் கைது   

இந்திய கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 14 இலங்கை மீனவர்கள் கைது   இந்திய கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 14 இலங்கை மீனவர்கள் இந்திய கடற்படையினரால்…

சுரக்‌ஷா காப்புறுதித் திட்டம் தொடர்பில் விசேட அறிவிப்பு

சுரக்‌ஷா காப்புறுதி திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக ஜனாதிபதியின் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான ஆலோசகர் ஆஷு மாரசிங்க தெரிவித்துள்ளார். 2017 ஆம் ஆண்டில் ஆரம்பமான…

இன்றைய வானிலை..!

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின்…

நினைவேந்தல் தொடர்பில் அரசுக்கு பொது கொள்கை இல்லை? 

“நினைவேந்தல் தொடர்பில் ஒரு பொது கொள்கை ஏன் அரசுக்கு இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நேற்றிரவு தொலைபேசியில் கேட்டேன். மேலும்,  தனிப்பட்ட…

இந்தியாவின் PhonePe பரிவர்த்தனை இலங்கையில் அறிமுகம் 

இலங்கையில் UPI அடிப்படையிலான சேவைகளுக்கு மேலதிக வாய்ப்புகளை வழங்கும் முகமாக, PhonePe பரிவர்த்தனை கட்டமைப்பானது LankaPay உடன் இணைந்து PhonePe UPI…

பிரபாகரனுக்கு முதன்முறையாக வீர வணக்க நிகழ்வு

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு முதன்முறையாக டென்மார்க்கில் வீர வணக்க நிகழ்வு நடைபெறவுள்ளது. பிரபாகரனின் அண்ணன் மனோகரன் இந்திய…

Exit mobile version