LTTE மீதான தடை மேலும் 05 ஆண்டுகளுக்கு நீடிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்திய மத்திய அரசு மேலும் 05 ஆண்டுகளுக்கு நீடித்துள்ளது. இலங்கையில், தனி நாடு கேட்டு,…

சடுதியாக உயர்வடைந்த எலுமிச்சையின் விலை..!

நாட்டில் எலுமிச்சம் பழத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இடைத்தரகர்களின் மோசடி செயற்பாடுகள் காரணமாகவே இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக…

ஜனாதிபதி‌யிடமிருந்து உரிய பதில் கிடைக்கவில்லை -மொட்டுக்கட்சி

ஜனாதிபதி‌ ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஸ்தாபகர் பசில் ராஜபக்சவுக்கும் நேற்று முன்தினம் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. பசில் ராஜபக்ச மற்றும்…

இன்றைய வானிலை..!

நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…

பல்வேறு குறைபாடுகளுடன் இயங்கும் நீர்கொழும்பு வைத்தியசாலை 

நீர்கொழும்பு வைத்தியசாலையின் பல்வேறு குறைபாடுகளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் முன்வைத்தார். மூச்சுத் திட்டத்தின் கீழ் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு Bubble…

பெரும்பான்மையான முன்பள்ளி ஆசிரியர்கள் டிப்ளோமா பட்டம் அற்றவர்கள் – சுசில் 

இலங்கையில் உள்ள 34,000 முன்பள்ளி(pre-school) ஆசிரியர்கள் மற்றும் உதவி ஆசிரியர்களுள் 6,000 பேர் மாத்திரமே டிப்ளோமா பட்டம் பெற்றவர்கள் என கல்வி…

O/L பெறுபேறுகளுக்கு முன்னர் பாடசாலைகளில் A/L வகுப்புகளை ஆரம்பிக்க அனுமதி 

தற்போது நடைபெற்று வரும் 2023ம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்தவுடன், பாடசாலைகளில் க.பொ.த உயர்தர வகுப்புகளை உடனடியாக ஆரம்பிக்கும்…

இலவச அரிசியை உட்கொண்ட 7 கோழிகள் உயிரிழப்பு 

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட இலவச அரிசியை உட்கொண்ட 7 கோழிகள் உயிரிழந்துள்ளது.  இந்த விடயம் தொடர்பில் சுகாதார…

தாதியர்களுக்கான ஆட்சேர்ப்பை துரிதப்படுத்துமாறு கோரிக்கை   

தாதியர்களுக்கான புதிய ஆட்சேர்ப்பை துரிதப்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.  2019/2020 காலப்பகுதியில் வெளியேறிய சுமார் 3000 பேர் தாதியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.…

விளம்பர பலகை இடிந்து வீழ்ந்ததில் 14 பேர் உயிரிழப்பு..!   

இந்தியாவின் மும்பை நகரில் நேற்று(14.05) மாலை வீசிய புயலின் காரணமாக விளம்பர பலகையொன்று இடிந்து வீழ்ந்ததில்14 பேர் உயிரழந்துள்ளதுடன், 70 மேற்பட்டோர்…