அரசாங்க ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு? 

அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச தாதியர் தின கொண்டாட்டத்தில் உரையாற்றிய…

அடுத்த வருடம் வாகன இறக்குமதிக்கு சாத்தியம்

வாகன இறக்குமதியை அடுத்த வருடம் முதல் மீண்டும் ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். வாகன இறக்குமதியை…

காணி உறுதிகளைப் பெற்றுக்கொள்வதற்காக மக்களுக்கு விசேட வேண்டுகோள்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் முன்னெடுக்கப்படும் உறுமய 20 இலட்சம் காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் பணிகளுக்கு அமைவாக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு பொதுமக்கள் தமது…

சுதந்திரக் கட்சிக்கு புதிய தலைவர் 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.  கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்குழு…

சதொசவினுடாக சலுகை விலையில் பொருட்கள் 

சதொசவினுடாக சலுகை விலையில் பொருட்கள் எதிர்வரும் வெசாக் மற்றும் பொசன் தினத்தை முன்னிட்டு பொருட்களை சலுகை விலையில் வழங்குவதற்கு சதொச நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.…

பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டமூலம் நிறைவேற்றப்படும் – ஜனாதிபதி

பொருளாதார நெருக்கடியின்போது குடும்பத்தைக் கவனிப்பதில் பெண்கள் எதிர்கொண்ட சவால்களை தான் நன்கு அறிவதாகவும், பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் முதன்முறையாக பெண்களை வலுவூட்டும்…

இன்றைய வானிலை..!

நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…

வெள்ளத்தில் மூழ்கிய ஆப்கானிஸ்தான் -200 இற்கும் மேற்பட்டோர் பலி

ஆப்கானிஸ்தானில் திடீர் வெள்ளம் காரணமாக 200 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பாக்லான் மாகாணத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வெள்ளம் காரணமாக உயிரிழப்புகள்…

யுக்திய நடவடிக்கையில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்தது

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையில் இதுவரை ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 74சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாககாவல்துறை ஊடகப் பேச்சாளர்…

ரஷ்ய – உக்ரைன் போரில் முன்னாள் இராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டமை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் விசேட தகவல்

ரஷ்ய – உக்ரைன் போரில் இராணுவத்துடன் முன்னாள் இராணுவ வீரர்கள் இணைந்து கொள்வதற்கு காரணமாவிருந்த ஆட்கடத்தற்காரர்களால் தொடர்பில் விசேட பிரிவிற்கு 77…

Exit mobile version