இவ்வருடத்தில் 37 புதிய மதுபான அனுமதிப் பத்திரங்கள்

இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் 37 புதிய மதுபான அனுமதிப் பத்திரங்கள் கலால் திணைக்களத்தினால் வழங்கப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர்…

டயானா கமகே வெளிநாடு செல்லத்தடை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே வெளிநாடு செல்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (09) தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. பாதிக்கப்பட்ட…

சுகாதாரத் துறையின் முக்கிய அதிகாரி நீதிமன்றில் முன்னிலை

தேசிய மருந்து கட்டுப்பாட்டு அதிகார சபையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி வைத்தியர் விஜித் குணசேகர மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். …

வெளிநாட்டு பிரஜைகளும் இலங்கையில் கட்சி தொடங்க இயலும்

இலங்கை பிரஜைகள் அல்லாதவர்கள், இலங்கையில் அரசியல் கட்சியொன்றை பதிவு செய்வதற்கு எவ்வித சட்ட ரீதியான தடைகளும் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின்…

இரண்டு புதிய அரிசி இனங்கள் அறிமுகம் 

பாஸ்மதி அரிசிக்கான மாற்றீடாக இரண்டு புதிய அரிசி இனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  இந்த புதிய அரிசி இனங்களை பத்தலேகொட நெல் ஆராய்ச்சி நிறுவனம்…

வெற்றிடமாக்கப்பட்ட டயானாவின் பாராளுமன்ற ஆசனம்

பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகியுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தில் இன்று(09.05) அறிவித்தார்.  டயானா கமகே பாராளுமன்ற உறுப்பினராக செயற்படுவதற்கு…

மைத்திரிக்கு எதிரான தடை நீடிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை எதிர்வரும் 29ம் திகதி வரை…

நீதிமன்றத் தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்த டயானாவுக்கு வாய்ப்பு?  

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பாராளுமன்ற உறுப்பினராக செயற்படுவதற்கு சட்டரீதியாக தகுதியற்றவர் என உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவினை சவாலுக்கு உட்படுத்த முடியும் என…

சுகாதார தொழிற்சங்கங்கள் பணிபகிஷ்கரிப்பு..!

வடமத்திய மாகாணத்திலுள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க 72 சுகாதார தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. இதன்படி, வடமத்திய மாகாணத்திலுள்ள அனைத்து…

இந்த வருடத்தில் 170 இற்கும் மேற்பட்ட இந்திய மீனவர்கள் கைது

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 178 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் குறித்த…