பிங்கிரிய தொழில் வலயத்தின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி பணிகளை இவ்வருட இறுதிக்குள் நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.…
செய்திகள்
இன்றைய வானிலை..!
நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…
இரு உயர் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்த நிதிக்குழு
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதானி மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோர் அரசாங்க நிதி தொடர்பான குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு…
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட புதிய கிராம சேவகர்கள் நியமனம்
2100 புதிய கிராம சேவகர்கள் நியமனம்விவசாயத்தை முன்னேற்றாமல் கிராமத்தை முன்னேற்ற முடியாது. கிராமியப் பொருளாதாரத்தை வலுப்படுத்த அரசு தொடங்கியுள்ள திட்டங்களின் வெற்றிக்கு…
விசா விண்ணப்பதாரர்களுக்கு விசேட அறிவிப்பு
கொழும்பிலுள்ள தூதரகத்தில் கடவுச்சீட்டுகளை மீளப்பெற்றுக்கொள்ளல் மற்றும் ஆவணங்களை ஏற்றுக்கொள்ளும் நேரங்களில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகஇலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 13…
ஹிருணிகாவிற்கு எதிரான வழக்கு விசாரணை – நீதிமன்ற உத்தரவு..!
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டமுறைப்பாடு எதிர்வரும் ஜூன் மாதம் 14ஆம் திகதி…
உலகளாவிய ரீதியில் Covishield தடுப்பூசியை திரும்பப் பெற தீர்மானம்
உலகளவில் Covishield தடுப்பூசியை திரும்பப் பெற்றுக்கொள்வதாக AstraZeneca நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது புதிய வகை கொரோனாவை எதிர்கொள்ளும் பல தடுப்பூசிகள் சந்தைகளில்…
உலகில் அதிக நேரம் உறங்கும் நாடுகளின் பட்டியல் வெளியானது
உலகில் அதிக நேரம் உறங்கும் நாடுகளின் பட்டியல் இலங்கை 03வது இடம் பிடித்துள்ளது. உலகில் உள்ள 60 நாடுகளின் சராசரியாக உறங்கும்…
உலகில் எந்தவொரு விமான நிறுவனமும் இலாபம் ஈட்டவில்லை – அமைச்சர் நிமல் சிறிபால
உலகில் எந்தவொரு விமான நிறுவனமும் இலாபம் ஈட்டவில்லை எனவும், இத்தகைய நிலை அனைத்து விமான நிறுவனங்களுக்கும் இயல்பான ஒரு சூழ்நிலை என்றும்…
டயானாவுக்கு பதிலாக பாராளுமன்றம் செல்லவுள்ள முஜிபுர் ரஹ்மான்?
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவிற்கு பதிலாக, ஐக்கிய மக்கள் சக்தி கட்சியை சேர்ந்த முஜிபுர் ரஹ்மான் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமூக செயற்பாட்டாளரான…