மைத்திரிக்கு எதிராக இடைக்கால தடையுத்தரவு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (24) இடைக்காலத் தடையுத்தரவு…

நாட்டை வந்தடைந்த ஈரான் ஜனாதிபதி

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி நாட்டை வந்தடைந்தார். இப்ராஹிம் ரைசி மத்தள விமான நிலையத்தை சற்று முன்னர் வந்தைந்துள்ளார். இந்நிலையில் கொழும்பின்…

விடுமுறையின் பின்னர் பாடசாலைகள் திறப்பு

விடுமுறையின் பின்னர் அரச பாடசாலைகள் இன்று (24) மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. 2024ஆம் ஆண்டின் பாடசாலை முதல் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி…

ஈரான் ஜனாதிபதியின் வருகை இன்று

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை மக்கள் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்கு ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இன்று…

இன்றைய வானிலை..!

நாட்டின் பல பகுதிகளில் 50 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…

மின்சார சபை ஊழியர்களின் போராட்டத்திற்கு தடை 

இலங்கை மின்சார ஊழியர் சங்கத்தினரால் கொழும்பு, பொல்துவ சுற்றுவட்டத்தை அண்மித்த பகுதியில் இன்று(24.04) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. …

அரச வருமானத்தில் மாற்றம் 

2024ம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் எதிர்பார்க்கப்பட்ட அரச வருமானத்தை விட அதிக வருமானத்தை ஈட்ட முடிந்ததாக நிதி இராஜாங்க அமைச்சர்…

நாட்டினுள் விசேட பாதுகாப்பு ஏற்பாடு 

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.  பொலிஸாரும் முப்படையினரும்…

கடித எழுத வேண்டிய தேவையில்லை விவாதங்களுக்கு தயார் – சஜித்

கடித எழுத வேண்டிய தேவையில்லை. மே மாதம் இரண்டு விவாதங்களுக்கும் நாங்கள் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.…

ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின விழா குறித்து விசேட அறிவிப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் 2024 ஆம் ஆண்டு மே தின விழாவை மருதானையில் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. திஸ்ஸமஹாராம தேர்தல் தொகுதியில் மே…