இன்றைய வானிலை..!

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ…

கோட்டாவின் அதி சொகுசு வாகனம், மாடல் அழகியிடம் சென்றது எப்படி?  

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ பயன்படுத்திய ரேஞ்ச் ரோவர் ரக வாகனத்தை மாடல் அழகி பியூமி ஹன்சமாலி பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணை…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஒரு அரசியல் சதி – தே.ம.ச 

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் ஊடாக இனங்களுக்கு இடையே முரண்பாடுகளை  தோற்றுவித்து இனவாதக் கலவரங்களை ஏற்படுத்தி, உயிர் மற்றும் உடைமைச் சேதங்களை ஏற்படுத்தி,…

கப்பல் விபத்தில் சிக்கிய 21 இலங்கையர்கள் மீட்பு 

ஓமன் வளைகுடாவில் ஏற்பட்ட புயலில் சிக்கி விபத்திற்குள்ளான கப்பலில் இருந்த 21 இலங்கை பணியாளர்கள், ஈரான் அவசரப் படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். குக்…

அஞ்சல் மோசடிகள் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

பொதிகள் கிடைக்கப்பெற்றுள்ளமை தொடர்பில் வாடிக்கையாளர்களுக்கு எந்தவித குறுஞ்செய்திகளும் அனுப்பப்படமாட்டாது என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. தொழிநுட்ப முறைகளை பயன்படுத்தி போலியான இலக்கங்கள்…

துபாய் விமான நிலையத்திற்குள் புகுந்த வெள்ள நீர்

ஐக்கிய அரபு  இராச்சியத்தில் பெய்துவரும் கனமழையின் காரணமாக துபாய், ஷார்ஜா, அபுதாபி உள்ளிட்ட நகரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  இதன் காரணமாக குறித்த…

பிணை முறிகள் தொடர்பில் வெளியான விசேட அறிக்கை 

பொருளாதாரம் மற்றும் நிர்வாகத்தின் செயல்திறன் அடிப்படையில் இறையாண்மை பத்திரங்களை மறுசீரமைக்க கடன் வழங்குநர்கள் முன்மொழிந்துள்ளனர்.  இலங்கை திருப்பிச் செலுத்தாத இறையாண்மை பத்திர…

அருட் தந்தை சிறில் மீண்டும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைப்பு

கொழும்பு பேராயர் இல்லத்தின் ஊடக பேச்சாளர் அருட் தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ மீண்டும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். இதன்படி…

அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரிக்கை 

அரசியல் கைதிகள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் செயலாளருமான செல்வராசா…

பிரபல நடிகை தொடர்ந்தும்  விளக்கமறியலில் 

பண மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர் ஆகியோரை எதிர்வரும் 24 ஆம்…

Exit mobile version