நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…
செய்திகள்
அரசியலமைப்பின்படி உரிய நேரத்தில் தேர்தல்..!
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேர்தல் திருத்தச் சட்டமூலங்களால் எதிர்வரும் தேர்தல்கள் பிற்போடப்படும் என எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டை அரசாங்கம் முழுமையாக நிராகரிப்பதாகவும் அரசியலமைப்பின்படி…
மீண்டும் திறக்கப்படவுள்ள தேசிய கலாபவனம்
பதின்மூன்று வருடங்களாக பூர்த்தி செய்யப்படாமல் உள்ள ஜோன் டி சில்வா ஞாபகார்த்த அரங்கு மற்றும் மூடப்பட்டுள்ள தேசிய கலாபவன வளாகத்தில் நேற்று(26)…
வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட தீர்மானம்.
சுகாதார தொழிற்சங்கங்கள் மீண்டும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளனர். எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ம் திகதி காலை 6.30 மணி…
தெற்காசியாவின் மிகப்பெரிய மகப்பேற்று வைத்தியசாலை..!
கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளை எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில் நவீனமயப்படுத்தாமல் நாட்டின் எதிர்காலம் குறித்து நம்பிக்கை வைக்க முடியாது என ஜனாதிபதி…
மொட்டுக் கட்சியின் புதிய தேசிய அமைப்பாளர் நியமனம்..!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புதிய தேசிய அமைப்பாளராக நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று(27)…
துபாயில் 27வது சர்வதேச திருக்குர்ஆன் மனப்பாடப் போட்டி
துபாயில் நடந்த 27வது சர்வதேச திருக்குர்ஆன் மனப்பாடப் போட்டியில் பக்ரைன் மாணவன் முதலிடம் பெற்றுள்ளார். இதனையடுத்து துபாய் விளையாட்டு கவுன்சிலின் தலைவர்…
அலவ்வ பகுதியில் நீரில் மூழ்கி 04 மாணவர்கள் உயிரிழப்பு
குருநாகல் அலவ்வ பகுதியில் மா ஓயா ஆற்றில் நீராட சென்ற நான்கு பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஐந்து பேர்…
சீனா – இலங்கை இடையே 9 புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து
சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையே 9 புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் சீன பிரதமர் லி குவாங் ஆகியோரின்…
பெண் மாணவர்களுக்கு மாதவிடாய் நாப்கின்களை வழங்க திட்டம்…
பாடசாலை செல்லும் பெண் மாணவர்களுக்கு மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் நாப்கின்களை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.…