சீனா – இலங்கை இடையே 9 புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையே 9 புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் சீன பிரதமர் லி குவாங் ஆகியோரின்…

பெண் மாணவர்களுக்கு  மாதவிடாய்  நாப்கின்களை வழங்க திட்டம்…

பாடசாலை செல்லும் பெண் மாணவர்களுக்கு மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் நாப்கின்களை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.…

பாராளுமன்ற செலவீனங்களை எதிர் தரப்பினரிடம் கோருவதற்கு யோசனை… 

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான மூன்று நாள் பாராளுமன்ற விவாதத்துக்கான செலவினத்தை எதிர் தரப்பினரிடமிருந்து கோருவதற்கான…

மது போதையில் மகனை கொலை செய்த தந்தை..!

தந்தை மற்றும் மகனுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக, தந்தை மகனை கொலை செய்த சம்பவம் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூர் மாவட்டத்தில் உள்ள…

டிஜிட்டல் பொருளாதார பரிவர்த்தனைக்கான சட்டம் விரைவில்…

டிஜிட்டல்  பரிவர்த்தனைக்கான முகவர் நிலையம் மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கான மையத்தை (AI  ) உருவாக்குவதற்கான சட்டங்கள் இவ்வருட நடுப்பகுதிக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்…

மதுபான விலை மாற்றம் தொடர்பில் வெளியான அறிவிப்பு…

மதுபானத்தின் விலை குறைக்கப்படும் என ஊடகங்களில் வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என இலங்கை மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.  மதுபானத்தின் விலையில் திருத்தம்…

மைத்திரியின் வாக்குமூலம் நீதிமன்றத்தில் முன்வைப்பு…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வழங்கிய வாக்குமூலம் குறித்த விடயங்களை நீதிமன்றத்தில் இன்று(27)…

கப்பல் மோதி பாலம் உடைந்து வீழ்ந்ததில் 6 பேர் உயிரிழப்பு..!

அமெரிக்காவின் பால்டிமோர் நகரிலுள்ள பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம் உடைந்து வீழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இலங்கை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சரக்குக் கப்பல், அமெரிக்காவின் பால்டிமோர்…

ஹர்ஷ  டி சில்வாவிற்கு விடுக்கப்பட்ட விசேட அழைப்பு…

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவின் கதவுகள் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர்களுக்கும் எப்போதும் திறந்திருக்கும் என ஐக்கிய தேசியக்…

இன்றைய வானிலை..!

நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…

Exit mobile version