நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…
செய்திகள்
தினப்பலன் 27.03.2024 –புதன்கிழமை..!
மேஷம் – பயம் ரிஷபம் – வெற்றி மிதுனம் – கவலை கடகம் – லாபம் சிம்மம் – செலவு கன்னி…
சகல மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்கும் திட்டம்…
ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச அவர்களின் ஆட்சி காலத்தில் பாடசாலை சீருடை மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்பட்ட போதிலும், அரசாங்கம் தற்போது…
பாகிஸ்தானில் தற்கொலை குண்டுத் தாக்குதல் – சீனப் பிரஜைகள் ஐவர் பலி
வடமேற்கு பாகிஸ்தானில் சீனப் பிரஜைகளின் வாகன பேரணி மீது நடாத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் சீனப் பிரஜைகள் ஐவர் உயிரிழந்துள்ளனர். இஸ்லாமாபாத்திலிருந்து…
ராஜிவ் காந்தி கொலை வழக்கு – முருகன், ஜெயக்குமார் மற்றும் ரொபர்ட் பயஸ் இற்கு கடவுச்சீட்டு
இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்குடன் தொடர்புடைய முருகன், ஜெயக்குமார் மற்றும் ரொபர்ட் பயஸ் ஆகியோருக்கு இலங்கை துணை…
உயர் கல்வி அபிவிருத்தி ஆணைக்குழுவை அமைக்கும் பணி துரிதம்…
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்குப் பதிலாக தேசிய உயர் கல்வி அபிவிருத்தி ஆணைக்குழுவை அமைப்பதற்கான, முன்னாள் பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் தலைமையிலான குழுவின்…
டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையில் இந்த…
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி வழங்க தீர்மானம்
குறைந்த வருமானம் பெறும் 2.8 மில்லியன் குடும்பங்களுக்கு அரிசி வழங்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.…
அமெரிக்காவின் முக்கிய பாலம் இடிந்து வீழ்ந்தது – 20 பேரை காணவில்லை
இலங்கை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சரக்குக் கப்பல், அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் உள்ள பெரிய பாலம் ஒன்றின் மீது மோதியதில், குறித்த…
குறைந்தபட்ச ஊதிய தொகையில் மாற்றம்…
தேசிய குறைந்தபட்ச ஊதியத்தை 17,500 ரூபாவாக அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தேசிய குறைந்தபட்ச ஊதிய சட்டத்திற்கமைய, தேசிய குறைந்தபட்ச ஊதியம்…