குற்றச் செயல்கள் குறித்து அறியப்படுத்துவோருக்கு பணப்பரிசு..!

நாட்டில் திட்டமிட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள் தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு பணப்பரிசு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.…

டெல்லி முதலமைச்சர் கைது – பழிவாங்கல் நடவடிக்கை என குற்றச்சாட்டு

மதுபானக் கொள்கையில் இடம்பெற்ற நிதி முறைகேடு தொடர்பில் டெல்லி முதலமைச்சரும் முக்கிய எதிர்கட்சித் தலைவர்களுள் ஒருவரான அரவிந்த் கெஜ்ரிவால் அந்நாட்டு அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். …

சந்திப்பு சாதகமாக நிறைவடைந்தது – பசில்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் சாதகமாக நிறைவடைந்துள்ளதாக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகரும் தேசிய அமைப்பாளருமான பசில்…

இன்றைய வானிலை..!

சப்ரகமுவ மாகாணத்தில் 50 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டில்…

மத உரிமைகளை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தல்..!

இலங்கையில் இந்துக்கள் மற்றும் ஏனைய சிறுபான்மையின சமூகங்களின் உரிமைகளை பாதுகாக்குமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. வவுனியா – வெடுக்குநாறி மலை…

பண்டிகைக் காலத்தில் அத்தியாவசிய பொருட்களை வழங்க புதிய திட்டம்…

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் நுகர்வோர் அத்தியாவசிய உணவுப் பொருட்களை நியாயமான விலையில் தட்டுப்பாடு இன்றி பெற்றுக் கொள்ளக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாக கால்நடை…

நாளை முதல் புதிய எரிபொருள் விநியோகம்..!

Shell-RM Parks நிறுவனத்திற்கு சொந்தமான எரிபொருள் விநியோக ஆரம்பிக்கப்படவள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி நாளை (22) முதல் 150 எரிபொருள் நிரப்பு நிலையங்களில்…

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிப்பு

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாடாளுமன்றத்தில் இன்று (21) 42 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. நம்பிக்கையில்லா பிரேரணைக்கு…

அமைச்சர் வீட்டில் அதிரடி சோதனை..!

இந்தியாவின் தமிழ்நாட்டின் முன்னாள் அமைச்சரும், அதிமுக நிர்வாகியுமான சி.விஜயபாஸ்கர் வீட்டில் இன்று(21) காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவதாக…

படைப்புகளுக்கு நாணயத் தாள் பயன்படுத்த தடை..!

பல்வேறு விதமான படைப்புகளுக்கு நாணயத் தாள்களைப் பயன்படுத்துவது தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. செல்லுபடியாகும் நாணயத்…

Exit mobile version