நாளை முதல் புதிய எரிபொருள் விநியோகம்..!

Shell-RM Parks நிறுவனத்திற்கு சொந்தமான எரிபொருள் விநியோக ஆரம்பிக்கப்படவள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி நாளை (22) முதல் 150 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விற்பனை இடம்பெற்றுள்ளது.

இலங்கை எரிபொருள் சந்தையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள Shell-RM Parks நிறுவனத்திற்கு சொந்தமான முதலாவது எரிபொருள் கப்பல் இன்று (21) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version