X-Press Pearl கப்பலினால் ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு கோரும் வழக்கை தள்ளுபடி செய்யுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிப்பு

X-Press Pearl கப்பலுக்கு சொந்தமான நிறுவனத்திடமிருந்து இழப்பீடு கோரி அரசாங்கம் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு கப்பல் நிறுவனத்தின் காப்புறுதி…

சேவையை விட்டு விலகும் மின்சார சபை பொறியியலாளர்கள்

இலங்கை மின்சார சபையில் பணிபுரிந்த 159 பொறியியலாளர்கள் இரண்டு வருடங்களுக்குள் வெளிநாடு சென்றுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள்சங்கத்தின் தலைவர் தனுஷ்க…

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

அமெரிக்கடொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையில் இந்த விடயம்…

கெஹலிய தொடர்ந்தும் விளக்கமறியலில்!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட ஏழு சந்தேக நபர்களின் பிணை விண்ணப்பத்தை நிராகரித்த மாளிகாகந்த நீதவான் லொச்சனி அபேவிக்ரம,…

சீனா அன்பளிப்பு செய்த விசேட உபகரணங்கள் இலங்கை ராணுவத்திடம் ஒப்படைப்பு!

சீன இராணுவ மானியத் திட்டத்தின் கீழ் இலங்கை பாதுகாப்பு அமைச்சுக்கு விசேட வெடிபொருட்களை அகற்றும் உபகரணங்கள் நேற்று (13.03) அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.…

சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணையை பாராளுமன்றத்தில் விவாதிக்க தீர்மானம்..!

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மீதான நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதிப்பதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு தீர்மானித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 19…

லொரென்சோ புதா – 4 கப்பலில் இருந்த மீனவர்களை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை

பியல் நிசாந்தமீன்பிடித் தொழிலுக்கு நவீன தொழில்நுட்பம் மற்றும் நவீன செயற்பாட்டு முறைகளுடன் கூடிய புதிய ஆழ்கடல் கப்பலை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக கடற்றொழில்…

”மாணவர்களுக்கு ஊடக கல்வி அவசியம் ” – சமன் ஏக்கநாயக்க!

பாடசாலை மாணவர்களுக்கு பல்வேறு ஊடக பாவனைகள் தொடர்பான நடைமுறை அறிவையும் அனுபவத்தையும் வழங்கும் நோக்கில் ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள “Kaledoscope…

வட்டுக்கோட்டைல் இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைதான ஐவருக்கு தடுப்புக்காவல்

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் வாள்வெட்டில் இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைதான ஐவரை பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து விசாரிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.…

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக…

Exit mobile version