தலைமன்னாரில் மீனவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

தலைமன்னாரில் மீனவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். படகில் பயணித்துக்கொண்டிருந்த போது, உடல் நலக்குறைவால் குறித்த மீனவர் கடலில் வீழ்ந்துள்ளார். இதனையடுத்து,…

நீர் பாவனை அதிகரிப்பு..!

நிலவும் வறட்சி காரணமாக நீர் பாவனை 15 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இதன்காரணமாக மேட்டுநிலப் பகுதிகள்…

கோள் மண்டலம் மீண்டும் திறப்பு..!

திருத்தப்பணிகளின் பின்னர் கோள் மண்டலம் இன்று(13) முதல் மீள திறக்கப்படுள்ளது. இதன்படி, செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10 மணிக்கு…

வெப்பநிலை தொடர்பில் புதிய அறிவிப்பு!

இலங்கையில் நிலவும் வெப்பமான காலநிலை இந்த ஆண்டு மே மாதம் வரை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது நிலவும்…

மரக்கறி விலைகளில் மாற்றம்!

சந்தையில் மரக்கறிகளின் விலை, மிக வேகமாக குறைந்து வருவதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். சந்தையில் அதிக விலைக்கு விற்கப்பட்ட கரட், போஞ்சி, கோவா,…

தொடர்ந்தும் கல்வி சாரா ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பு

நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு இன்றும்(13) தொடர்கின்றது. சம்பள பிரச்சினைக்கு தீர்வு கோரி நேற்று(12) முதல் இந்த…

மாத்திரை உண்டதால் 04 வயது சிறுமிக்கு நடந்தது என்ன?

பதுளையில் மருந்து மாத்திரை தொண்டையில் சிக்கியதில் 4 வயது சிறுமியொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். காய்ச்சல் காரணமாக சிறுமியின் பாட்டி மாத்திரை கொடுத்ததையடுத்து…

இன்றைய வானிலை..!

கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய…

வட , வடமேல் மாகாணங்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வட மற்றும் வடமேல் மாகாண ஆளுநர்களுக்கான புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வடமாகாணத்தின் செயலாளராக எல்.இளங்கோவனும், வடமேல் மாகாணத்தின்…

தேசிய கல்விக் கொள்கைக் கட்டமைப்பு குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது!

இன்றைய பொருளாதார மாற்றத்திற்கு கல்வி இன்றியமையாத அங்கமாகும் என்பதை அறிந்து, கல்வி முன்னேற்றத்திற்காக அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கைக் கட்டமைப்பை…