இரத்தினபுரியில் அசிட் தாக்குதல் – ஐவர் காயம்

இரத்தினபுரியில் நபரொருவரால் மேற்கொள்ளப்பட்ட அ சிட் தாக்குதலில் ஐவர் காயமடைந்துள்ளனர். மேல் நீதிமன்ற கட்டிட வளாகத்திற்கு அருகில் அமையப் பெற்றுள்ள பாதசாரி…

ரணில்-பசில்-மஹிந்த பேச்சுவார்த்தை?

நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன…

சேவை இடைநிறுத்தப்பட்ட ரயில்வே ஊழியர்கள் மீண்டும் பணியமர்வு…

வெளிநாட்டவர்கள் இருவர் மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் சேவை இடைநிறுத்தப்பட்டிருந்த ரயில்வே ஊழியர்கள் மீண்டும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டதையடுத்து குறித்த…

IMFஇன் 2ஆம் கட்ட மீளாய்வு நடவடிக்கைகள் ஆரம்பம்

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் 2ஆம் கட்ட மீளாய்வு நடவடிக்கைகள் இன்று (07) ஆரம்பமாகவுள்ளன. சர்வதேச நாணய நிதியத்தின்…

கத்திரிக்காய்களில் கண்டறியப்பட்ட ஆபத்து…

சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும் கத்திரிக்காய்களில் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருப்பது பரிசோதனையின்போது தெரியவந்துள்ளது. சந்தையில் இருந்து எடுக்கப்படும் புதிய…

“அரசாங்கத்தின் பயணப் பாதை வெற்றிகரமானது என்பது உறுதி ” – ஜனாதிபதி

அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத் திட்டங்களின் பலனாக நாட்டின் பொருளாதாரம் வலுவடைந்திருப்பதாகவும், எதிர்காலத்தில் மக்களுக்கு மேலும் பல நிவாரணங்களைப் பெற்றுகொடுக்க எதிர்பார்த்திருப்பதாகவும் ஜனாதிபதி…

இன்றைய வானிலை..!

இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய…

தமிழகத்தில் இலங்கை தமிழர்களுக்கு கையளிக்கப்பட்ட வீடுகள்

இலங்கை தமிழர் முகாம்களிலுள்ள 168 பயனாளர்களுக்கு இன்று புதிய வீடுகள் வழங்கி வைக்கப்பட்டன. இதன்போது, 8 கோடி 40 இலட்சம் ரூபா…

ரணில் விக்ரமசிங்கவே திருடர்களின் சொத்துக்களை பாதுகாக்கின்றார் – சஜித் விசனம். 

நாட்டில் வங்குரோத்து நிலைக்கு காரணமானவர்களிடமிருந்து, நாட்டு மக்களுக்கு நட்ட ஈடு பெறுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே  தடையாக இருப்பதாக எதிர்கட்சித் தலைவர் சஜித்…

பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தை கலைப்பதற்கு பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம்

அனைத்து பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்ப்பு நடவடிக்கையை கலைப்பதற்கு பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். புஞ்சி பொரளை பகுதியில் இன்று பிற்பகல் நீர்தாரை…

Exit mobile version