அஞ்சல் மூல வாக்களிப்பு ஆரம்பமானது

339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்று காலை 08 மணிக்கு ஆரம்பமானது. நாளை மற்றும் எதிர்வரும் 28ஆம் மற்றும்…

இன்றைய வாநிலை..!

மேல், வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்…

அமெரிக்காவுடனான தீர்வை வரி குறித்த பேச்சுவார்த்தை வெற்றி – ஜனாதிபதி

அமெரிக்காவுடனான தீர்வை வரி குறித்த பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இரத்தினபுரியில் நடைபெற்ற அரசியல் கூட்டமொன்றில் கலந்து கொண்டு…

தேசபந்துவை பதவிநீக்கம் செய்வது குறித்து விசாரிக்க மூவர் கொண்ட குழு

இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை பதவிநீக்கம் செய்வது தொடர்பிலான விசாரணைகளுக்காகமூவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற நீதியரசர் ப்ரீதி…

உயித்த ஞாயிறு தாக்குதல் – ஆணைக்குழுவின் அறிக்கையை விசாரிப்பதற்கான குழுவில் ஷானி

உயித்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை விசாரிப்பதற்காகநியமிக்கப்பட்ட குழுவில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவும்…

சந்தையில் முட்டை விலை குறைவு

சந்தையில் முட்டை விலை குறைவடைந்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். இதன்படி, 23 ரூபா முதல் 29 ரூபா வரை முட்டை விற்பனை செய்யப்படுவதாக…

மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை வத்திக்கானுக்கு பயணம்

கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை இன்று(23.04) காலை வத்திக்கான் பயணமானார். உயிரிழந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் நல்லடக்க ஆராதனையில்…

பிரியசாத் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது

சமூக ஆர்வலர் டேன் பிரியசாத் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே இந்த கொலை சம்பவம் தொடர்பில் விசாரிப்பதற்காக…

பிமல் ரத்நாயக்கவுக்கு எங்களைப் பற்றி பேசுவதற்கு அருகதையில்லை – செல்வம்

தமது கட்சி ஆட்சி அமைத்தால் மாத்திரமே கூடுதலான நிதியை ஒதுக்குவோம் என ஜனாதிபதி கூறியது மிரட்டலான விடயம் என செல்வம் அடைக்கலநாதன்…

டேன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

வெல்லம்பிட்டிய – சாலமுல்ல பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்து, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த சமூக ஆர்வலர் டேன் பிரியசாத்…