இலாபமாக ஈட்டப்பட்ட தொகையை திறைசேரிக்கு வழங்கிய லிட்ரோ நிறுவனம்..!

2023ஆம் ஆண்டில் இலாபமாகப் பெற்றுக்கொண்ட மேலும் 1.5 பில்லியன் ரூபா நிதியினை லிட்ரோ எரிவாயு நிறுவனம் திறைசேரிக்கு வழங்கியுள்ளது. இலங்கை காப்புறுதிக்…

ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்திற்கு புதிய பணிப்பாளர் சபை..!

ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்திற்கு புதிய பணிப்பாளர் சபை நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கயை ஸ்ரீ…

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவுக்கு…!

நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்று நள்ளிரவுடன் ஒத்திவைக்கப்பட்டு அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எதிர்வரும்…

இந்தியாவின் 75 ஆவது குடியரசு தின விழா கொண்டாட்டம் கொழும்பில்!

இந்தியாவின்  75ஆவது குடியரசு தினம்  2024  ஜனவரி  26 ஆம் திகதிகொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் கொழும்பில் கொண்டாடப்பட்டதாக, கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகரகம்…

சகோதரியின் உடலை பெற்றுச் செல்ல இலங்கை வந்தார் யுவன்!

உயிரிழந்த பாடகி பவதாரிணியின் பூதவுடலை சென்னைக்கு எடுத்து செல்வதற்காக அவரின் சகோதரர் யுவன் சங்கர்ராஜா சற்றுமுன்னர் இலங்கை வந்துள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த…

இலங்கையில் இடம்பெற்ற இந்தியாவின் 75ஆவது குடியரசு தின நிகழ்வு!

2024 ஜனவரி 26ஆம் திகதி இந்தியாவின் 75ஆவது குடியரசு தினம் அனுஷ்டிக்கப்படும் நிலையில் அத்தினத்தை முன்னிட்டு 2024 ஜனவரி 24 ஆம்…

”அஹிம்சையை போதித்த பாரத தேசத்திற்கு குடியரசு தின நல்வாழ்த்துக்கள்” – ஜீவன் தொண்டமான்

ஒட்டுமொத்த உலகுக்குமே அஹிம்சையை போதித்த நாடுதான் பாரத தேசமாகும்,நிலவின் தென்துருவத்தில் கால்பதித்த முதல் நாடு என்ற பெருமையுடன் கூடிய இந்திய தேசத்திற்கு…

பெலியத்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது!

பெலியத்த பகுதியில் கட்சித் தலைவர் ஒருவர் உட்பட ஐவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த மேலும் இருவர்…

”மறைந்த அமைச்சர் தொடர்பில் அவதூறான கருத்துக்களை பதிவிட்டவர்களை கண்டுபிடிக்க வேண்டும்” – மஹிந்த அமரவீர!

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவிட்டவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படவுள்ளதாக விவசாய அமைச்சர்…

சட்டத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய அமைச்சரவை அனுமதி..!

தண்டனைச் சட்டக்கோவையில் வன்புணர்வுக் குற்றம் தொடர்பில் சட்டத்திருத்தம் மேற்கொள்வதற்கும் சட்டத்தில் காணப்படுகின்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நீதி…