மலையகத்தில் பொங்கல் விழா கொண்டாடுவதற்கு இவ்வளவு செலவா?

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சுக்களால் ஹட்டன் டன்பார்…

இன்றைய வானிலை..!

நாடு முழுவதும் சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நுவரெலியா மாவட்டத்தின்; சில இடங்களில் அதிகாலை வேளையில்…

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில்..!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பல வருடங்களின் பின் விடுதலையாகி திருச்சி சிறைமுகாமில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் சாந்தனின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.…

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் காலமானார்..!

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரிணி உடல் நலக்குறைவால் சற்றுமுன் காலமானர். அவர் பித்தப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இலங்கையில்…

இனிப்புப் பண்டத் தொழில்துறையை முன்னணி ஏற்றுமதித் துறையாக மாற்ற அரசாங்கம் ஆதரவு..!

இனிப்புப் பண்டத் தொழில்துறையை முன்னணி ஏற்றுமதித் துறையாக மாற்றுவதற்கு அரசாங்கம் ஆதரவளிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்;துள்ளார். கொழும்பு சினமன்…

நிகழ்நிலை காப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டமைக்கு அமெரிக்கா கவலை..!

இலங்கையில் நிகழ்நிலை காப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டமை குறித்து அமெரிக்கா கவலை கொண்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். இந்த…

நீரில் மூழ்கி இளைஞன் ஒருவன் உயிரிழப்பு..!

குடாவெல்ல மீன்பிடி துறைமுகத்தை அண்மித்த பகுதியில் கடலில் குளிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குடாவெல்ல கடலில்இன்று பகல்…

மறைந்த அமைச்சர் சனத் நிஷாந்தவின் இல்லத்திற்கு சென்ற ஜனாதிபதி!

மறைந்த நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் வீட்டிற்கு சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். இதன்போது,…

”இளம் அரசியல்வாதியாக மக்களுக்காக சேவை செய்தவர் சனத்” – ஜீவன் தொண்டமான்

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் திடீர் மரணம் பேரதிர்ச்சியளித்துள்ளதாக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி…

விஹாராதிபதிக்கு கொலை மிரட்டல்..!

மிஹிந்தலை ரஜமஹா விகாரை, வலவாஹெங்குனவெவே தம்மரதன தேரருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் குற்றப்…