காஸா அகதிகள் முகாமில் தாக்குதல்!

காஸா பகுதியின் கான் யூனிஸ் என்ற இடத்தில் உள்ள அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 9 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்ட்டுள்ளதாக…

முட்டை விலை அதிகரிப்பு..!

உள்ளுர் முட்டையொன்றின் விலையை 3 ரூபாவினால் அதிகரிப்பதற்கு அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. பெறுமதிசேர் வரி அதிகரிப்பினால் உள்ளூர்…

லபுகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தை மற்றும் மகன் பலி..!

ஆனமடுவ – நவகத்தேகம பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்துள்ளனர். லபுகம பகுதியில் இன்று விபத்து…

மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு..!

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. இதன்படி, உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய்…

போதைப்பொருள் சுற்றிவளைப்பில் 838 பேர் கைது!

கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் 838 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய…

உயிரிழந்த அமைச்சர் சனத் நிஷாந்தவின் பதவி வெற்றிடம் தொடர்பில் புதிய அறிவிப்பு!

கட்டுநாயக்க கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (25.01) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழந்துள்ளார். நேற்றிரவு…

கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் அமைதியின்மை..!

கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் இரு குழுக்களுக்கு இடையே மோதல் சம்பவம் ஒன்று பதிவாகியதையடுத்து அங்கிருந்து சிலர் தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களில்…

கடந்த சில தினங்களில் 12 யானைகள் உயிரிழப்பு..!

நாடளாவிய ரீதியில் தரக்குறைவான மின் வேலிகளை ஆய்வு செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. தரமற்ற மின்சார வேலிகளால்…

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் வாகன விபத்து – இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு..!

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர். கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் இன்று…

இன்றைய வானிலை..!

நாடு முழுவதும் சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் அதிகாலை…